தமிழ்நாடு கிராமப்புற மேம்பாட்டு வாரியத்தின் கீழ் திருவண்ணாமலை மற்றும் கிருஷ்ணகிரியில் செயல்படும் வேளாண் ஆராய்ச்சி மையத்தில் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடம்: 09
பணி: சீனியர் சயின்டிஸ்ட்.
சம்பளம்: ரூ.37,400-67000.
பணி: புரோகிராம் அசிஸ்டன்ட்.
சம்பளம்: ரூ.9,300-34800.
பணி: எஸ்எம்எஸ்.
சம்பளம்: ரூ.15600-39100.
பணி: அசிஸ்டன்ட்.
சம்பளம்: ரூ.15600-39100.
பணி: ஸ்டெனோகிராபர்.
சம்பளம்: ரூ.5200-20200.
பணி: ஓட்டுநர்.
சம்பளம்: ரூ.5200-20200.
கல்வித்தகுதி: ஐடிஐ முடித்தவர்களில் இருந்து, இளநிலை, முதுநிலை பட்டம் பெற்றவர்கள் வரை விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு: குறிப்பிட்ட பணிகளுக்கு ஏற்றவாறு வயது வரம்பு மாறுபடும். 18-45 வயதுக்குள் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. எஸ்சி, எஸ்டி மாற்றுத்திறனாளிகளுக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து டவுன்லோட் செய்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்கண்ட முகவரிக்கு அனுப்பவும்.
விண்ணப்பிக்க வேண்டிய அஞ்சல் முகவரி:
"THE PRESIDENT,
TAMIL NADU BOARD OF RURAL DEVELOPMENT, Post Box No. 8811, T. Nagar,
Chennai - 600 017, Tamil Nadu."
விண்ணப்பங்கள் சென்று சேரக் கடைசித் தேதி: 14.07.2018.
மேலும் முழுமையான விவரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.