தமிழ்நாடு திறந்தநிலையில் பயின்ற 15,091 பேருக்கு பட்டம் வழங்கி கவர்னர் பாராட்டு!
Monday, October 12, 2015, 09:44 [IST]
சென்னை: தமிழ்நாடு திறந்தநிலையில் பயின்ற 15,091 பேருக்கு கவர்னர் கே. ரோசய்யா பட்டம் வழங்கிப் பாராட்டினார். தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தின் 8-ஆ...
75 சதவீத சிறந்த சிபிஎஸ்இ பள்ளிகள் தென்னிந்தியாவில்தான் உள்ளன: ஆய்வில் தகவல்
Monday, October 12, 2015, 08:33 [IST]
சென்னை: நாட்டிலுள்ள சிபிஎஸ்இ பள்ளிகளில் 75 சதவீத சிறந்த பள்ளிகள் தென்னிந்தியாவில்தான் உள்ளன என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில் 7 பள்ளிகள் தமிழ...
35 கணித வடிவங்கள் கூறும் 2 வயது தமிழக சிறுமி... தேசிய அளவில் சாதனை!
Saturday, October 10, 2015, 18:37 [IST]
சென்னை: இரண்டு வயதில் 35 கணித வடிவங்களைக் கூறி அசத்துகிறார் தமிழகத்தைச் சேர்ந்த 2 வயது சிறுமியான ஆலியா ஷாகுல் ஹமீது. {photo-feature} ...
ஐஐடி சேர்க்கையில் கொடி கட்டிப் பறக்கும் ராஜஸ்தான் மாணவர்கள்!
Saturday, October 10, 2015, 17:32 [IST]
சென்னை: உயர் கல்வி நிறுவனமான ஐஐடி கல்வி நிறுவனங்களில் அதிக அளவில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள் சேர்ந்து படித்து வருகின்றனர். இந்த ஆண்டி...
மாற்றுத் திறனாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி... ஐஐடி-யில் கல்விக் கட்டணம் தள்ளுபடி!!
Saturday, October 10, 2015, 14:43 [IST]
சென்னை: உயர் கல்வி நிறுவனமான தி இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜியில் (ஐஐடி) பயிலும் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்விக் கட்டணத்தைத் தள்ளுபடி செய...
அலாகாபாத் ஐஐஐடி-யில் பிஎச்.டி படிக்க அருமையான வாய்ப்பு!!
Saturday, October 10, 2015, 11:25 [IST]
சென்னை: அலாகாபாத் ஐஐஐடி-யில் (இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்பர்மேஷன் டெக்னாலஜி) பிஎச்.டி ஆய்வுப் படிப்பை மேற்கொள்ள அருமையான வாய்பப்புக் கிடைத்துள...
2-ம் கட்ட பி.எட். அட்மிஷன்: 2 ஆயிரம் பேர் கவுன்சிலிங்குக்கு அழைப்பு
Saturday, October 10, 2015, 11:20 [IST]
சென்னை: ஆசிரியர் வேலையில் சேர உதரவும் பி.எட். சேர்க்கைக்கான இரண்டாம் கட்டக் கவுன்சிலிங்குக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த 2-ம் கட்ட கவுன்ச...
மத்திய கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
Friday, October 9, 2015, 14:46 [IST]
சென்னை: மத்திய அரசின் அளிக்கும் சிறந்த மாணவர்களுக்கான தேசிய கல்வி உதவித் தொகைத் திட்டத்தின் கீழ் உதவித் தொகை பெறுவதற்கு விண்ணப்பிப்பதற்கான கால அவ...
ஃபோர்டு உதவித் தொகையை வென்றார் சென்னை அண்ணா பல்கலை. மாணவி!
Friday, October 9, 2015, 13:14 [IST]
சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி ஆன்சி ஃபிலிப் இந்தியாவிலேயே முதல் முறையாக ஃபோர்டு நிறுவனத்தின் மதிப்புமிக்க "ஆலன் முலாலி லீடர்ஷிப்' உதவித் ...
431 மாணவர்களுக்கு எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ் அட்மிஷன்!
Thursday, October 8, 2015, 14:36 [IST]
சென்னை: 431 மாணவர்கள் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளில் சேர்வதற்கு அட்மிஷன் கடிதத்தை மருத்துவக் கல்வி தேர்வுக் குழு வழங்கியது. தேர்வுக் குழு தமிழகத்த...
'திருச்சி சமஸ்கிருத பல்கலைக் கழகம் போலியானது'! - யுஜிசி வெளியிட்டுள்ள அதிரடி போலி பல்கலை. லிஸ்ட்!!
Thursday, October 8, 2015, 14:29 [IST]
சென்னை: போலி பல்கலைக்கழகங்களின் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி) வெளியிட்டு அதிரடி நடவடிக்கையை எடுத்துள்ளது. சம்பந்தப்பட்ட போலி பல்கலைக...
பெங்களூரில் களை கட்டிய கேஐஐடி முன்னாள் மாணவர்கள் சந்திப்பு!!
Thursday, October 8, 2015, 12:00 [IST]
சென்னை: ஐ.டி. தொழில்களின் தலைநகரமான பெங்களூருவில் 6-வது கலிங்கா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்டஸ்டிரியல் அண்ட் டெக்னாலஜி(கேஐஐடி) கல்வி நிறுவனத்தின் முன்னாள...
பலமுறை பொதுத் தேர்வு எழுதுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் - தமிழக அரசு புதிய உத்தரவு!
Wednesday, October 7, 2015, 15:49 [IST]
சென்னை: எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளை பலமுறை எழுதி தேர்ச்சி பெறுவோருக்கு ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழை வழங்குவது தொடர்பான அரசாணையை தமிழ...
10-ம் வகுப்பு அறிவியல் செய்முறைத் தேர்வு நாளை 8 முதல் விண்ணப்பிக்கலாம்!
Wednesday, October 7, 2015, 15:47 [IST]
சென்னை: 2016 மார்ச் மாதம் நடைபெறவுள்ள பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுத உள்ள தனித்தேர்வர்கள் அறிவியல் பாட செய்முறைத் தேர்வு பயிற்சிக்கு அக்டோபர் 8-ம் ...


Click it and Unblock the Notifications













