100 நோஞ்சான்கள் வேண்டாம்.. ஒரே ஒரு ஆரோக்கியமான பிள்ளை போதும்....!
Friday, April 3, 2015, 13:19 [IST]
-ச. இளமாறன், தலைமை ஆசிரியர், ஸ்ரீ.க.வி.மேல்நிலைப்பள்ளி, பாப்புநாயக்கன்பட்டி மேல்நிலைக்கல்வி முடிந்த உடன் கல்லூரிக்கு மனுச்செய்து விட்டு இடம் கிடைக்...
'சார் சார்.. கேள்வி ரொம்ப குழப்பமா இருக்கு.. கருணை மார்க் போடுவீங்களா?'- எஸ்எஸ்எல்சி மாணவர்கள்
Friday, April 3, 2015, 12:46 [IST]
சென்னை: எஸ்எஸ்எல்சி ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாளில் இரண்டு கேள்விகளுக்கு குழப்பமான பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் கருணை ம...
எங்களை ஏன் இன்டர்வியூவுக்கு கூப்பிடலை...? - ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு எதிராக போராட்டம்
Thursday, April 2, 2015, 14:32 [IST]
சென்னை: கலை அறிவியல் கல்லூரிகளில் உதவிப் பேராசிரியர்களை நியமனப் பட்டியலை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள நிலையில், 65 பேருக்கு மீண்டும் நேற்...
கல்வியில் பின்தங்கியுள்ள வட்டாரங்களில் ஆர்எம்எஸ்ஏ சர்வே நடத்த முடிவு
Thursday, April 2, 2015, 14:17 [IST]
சென்னை: தமிழகத்தில் 44 வட்டாரங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதை அடுத்து அதற்கான காரணங்களை ஆய்வு செய்ய மத்திய இடைநிலைக் கல்வி திட்ட அதிகாரிகள் முடிவு...
யுஜிசி தோல்வி... கலைக்க மனித வள மேம்பாட்டுத்துறை யோசனை
Thursday, April 2, 2015, 14:08 [IST]
சென்னை: பல்கலைக் கழக மானியக் குழு தான் செய்ய வேண்டிய பணிகளை செய்யாமல் தோல்வி அடைந்துவிட்டது. எனவே அதை கலைக்கலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்த...
வாட்ஸ் ஆப்பில் கேள்வித்தாள் விவகாரம்: நிர்வாக அலுவலர்கள் போர்க்கொடி
Tuesday, March 31, 2015, 12:58 [IST]
சென்னை: வாட்ஸ் ஆப்பில் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் அலுவலகப் பணியாளர்களை பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ...
நாளை முதல் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு
Tuesday, March 31, 2015, 12:53 [IST]
சென்னை: தமிழகத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் பற்றிய கணக்கெடுக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஏப்ரல் மாதம் கணக்கெடு...
எம்எஸ், எம்டி கவுன்சலிங்... அரசு கல்லூரிகளில் இன்னும் 13 சீட் பாக்கி இருக்கு!
Tuesday, March 31, 2015, 12:48 [IST]
சென்னை: அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங்கில் 13 இடங்கள் காலி ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் இயங்கும் 12 அரசு ...
சென்டம் முக்கியம்.. 9-ம் வகுப்பிலேயே பசங்கள தரம் பிரிங்க!- இது பள்ளிக் கல்வித் துறை திட்டம்
Monday, March 30, 2015, 14:56 [IST]
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் செண்டம் காட்டுவதற்காக 9ம் வகுப்பிலேயே மாணவர்களை தரம் பிரிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப்...
ப்ளஸ் டூ தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன... மே முதல் வாரமே ரிசல்ட்!
Monday, March 30, 2015, 14:51 [IST]
சென்னை: பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் முடிகிறது. தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிட திட்டம். பிளஸ் 2 தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கியது. இந்த...
கத்தியுடன் தேர்வு எழுதிய மாணவர்: ஆசிரியரை மிரட்டியதால் கைது
Saturday, March 28, 2015, 11:22 [IST]
சென்னை: தேர்வு எழுதும் போது பறிமுதல் செய்யப்பட்ட கத்தி, செல்போனை கேட்டு பெண் ஆசிரியரை மிரட்டிய மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத...
பிளஸ் 2 கேள்வித்தாள் வெளியான விவகாரம் - மேலும் 4 பேர் கைது
Saturday, March 28, 2015, 11:12 [IST]
சென்னை: பிளஸ் 2 கணக்கு கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் தனியார் பள்ளியை சேர்ந்த 4 ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 18ம் தேதி நடந்தபோது ஓ...
மாதிரி கையேட்டை பின்பற்றியதால் பரிதாபம் - செண்டம் போய்விடும் என்று கவலை
Saturday, March 28, 2015, 11:08 [IST]
சென்னை, மார்ச் 28: பள்ளிக் கல்வித் துறை வழங்கிய மாதிரி கையேட்டை பின்பற்றியதான தான் முக்கிய பாடத் தேர்வு கேள்விகளில் திணறியதாக மாணவர்கள் தெரிவித்துள...
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கவுன்சலிங்: தடை செய்ய ஆசிரியர்கள் கண்டனம்
Friday, March 27, 2015, 16:29 [IST]
சென்னை: முதுநிலை பட்டதாரிகள் நியமனத்துக்கான கவுன்சிலிங்கை நிறுத்த வேண்டும் என்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அரசு மேனில...


Click it and Unblock the Notifications













