பிளஸ் 2: மார்க்ல டவுட்டா... இனி விடைத்தாளை இணையதளத்திலேயே பாத்துக்கலாம்!
Saturday, April 4, 2015, 11:44 [IST]
சென்னை: பிளஸ் 2 விடைத்தாள்களை இணைய தளத்தில் வெளியிட தேர்வுத் துறை முடிவு செய்துள்ளது. பிளஸ் 2 தேர்வு கடந்த 31ம் தேதியுடன் முடிந்தன. விடைத்தாள் திருத்த...
ஊ.. ஆ.. ஊ...ஆ... சிபிஎஸ்இ மாணவியருக்கு கராத்தே சொல்லித்தர உத்தரவு!
Saturday, April 4, 2015, 11:27 [IST]
சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் மாணவியருக்கு கராத்தே உள்ளிட்ட தற்காப்பு கலைகளை கற்பிக்க வேண்டும் என்றும், பள்ளிகளில் சிசிடிவி கேமராக்கள் ப...
100 நோஞ்சான்கள் வேண்டாம்.. ஒரே ஒரு ஆரோக்கியமான பிள்ளை போதும்....!
Friday, April 3, 2015, 13:19 [IST]
-ச. இளமாறன், தலைமை ஆசிரியர், ஸ்ரீ.க.வி.மேல்நிலைப்பள்ளி, பாப்புநாயக்கன்பட்டி மேல்நிலைக்கல்வி முடிந்த உடன் கல்லூரிக்கு மனுச்செய்து விட்டு இடம் கிடைக்...
'சார் சார்.. கேள்வி ரொம்ப குழப்பமா இருக்கு.. கருணை மார்க் போடுவீங்களா?'- எஸ்எஸ்எல்சி மாணவர்கள்
Friday, April 3, 2015, 12:46 [IST]
சென்னை: எஸ்எஸ்எல்சி ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாளில் இரண்டு கேள்விகளுக்கு குழப்பமான பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் கருணை ம...
கல்வியில் பின்தங்கியுள்ள வட்டாரங்களில் ஆர்எம்எஸ்ஏ சர்வே நடத்த முடிவு
Thursday, April 2, 2015, 14:17 [IST]
சென்னை: தமிழகத்தில் 44 வட்டாரங்கள் கல்வியில் பின்தங்கியுள்ளதை அடுத்து அதற்கான காரணங்களை ஆய்வு செய்ய மத்திய இடைநிலைக் கல்வி திட்ட அதிகாரிகள் முடிவு...
யுஜிசி தோல்வி... கலைக்க மனித வள மேம்பாட்டுத்துறை யோசனை
Thursday, April 2, 2015, 14:08 [IST]
சென்னை: பல்கலைக் கழக மானியக் குழு தான் செய்ய வேண்டிய பணிகளை செய்யாமல் தோல்வி அடைந்துவிட்டது. எனவே அதை கலைக்கலாம் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத்த...
வாட்ஸ் ஆப்பில் கேள்வித்தாள் விவகாரம்: நிர்வாக அலுவலர்கள் போர்க்கொடி
Tuesday, March 31, 2015, 12:58 [IST]
சென்னை: வாட்ஸ் ஆப்பில் கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் அலுவலகப் பணியாளர்களை பணி நீக்கம் செய்ததை ரத்து செய்ய வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ...
நாளை முதல் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு
Tuesday, March 31, 2015, 12:53 [IST]
சென்னை: தமிழகத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் பற்றிய கணக்கெடுக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஏப்ரல் மாதம் கணக்கெடு...
எம்எஸ், எம்டி கவுன்சலிங்... அரசு கல்லூரிகளில் இன்னும் 13 சீட் பாக்கி இருக்கு!
Tuesday, March 31, 2015, 12:48 [IST]
சென்னை: அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங்கில் 13 இடங்கள் காலி ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் இயங்கும் 12 அரசு ...
சென்டம் முக்கியம்.. 9-ம் வகுப்பிலேயே பசங்கள தரம் பிரிங்க!- இது பள்ளிக் கல்வித் துறை திட்டம்
Monday, March 30, 2015, 14:56 [IST]
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் செண்டம் காட்டுவதற்காக 9ம் வகுப்பிலேயே மாணவர்களை தரம் பிரிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப்...
ப்ளஸ் டூ தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன... மே முதல் வாரமே ரிசல்ட்!
Monday, March 30, 2015, 14:51 [IST]
சென்னை: பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் முடிகிறது. தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிட திட்டம். பிளஸ் 2 தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கியது. இந்த...
அரசு நிதி ஒதுக்கவில்லை... ஆண்டு விழா கொண்டாட முடியாத அதிருப்தியில் அரசுப் பள்ளிகள்!
Monday, March 30, 2015, 14:27 [IST]
சென்னை: தொடக்கப் பள்ளிகளில் ஆண்டுவிழா நடத்த அரசு நிதி ஒதுக்காமல் விட்டதால் ஆண்டு விழா நடத்த முடியாமல் தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ம...
பிளஸ் 2 கேள்வித்தாள் வெளியான விவகாரம் - மேலும் 4 பேர் கைது
Saturday, March 28, 2015, 11:12 [IST]
சென்னை: பிளஸ் 2 கணக்கு கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் தனியார் பள்ளியை சேர்ந்த 4 ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 18ம் தேதி நடந்தபோது ஓ...
மாதிரி கையேட்டை பின்பற்றியதால் பரிதாபம் - செண்டம் போய்விடும் என்று கவலை
Saturday, March 28, 2015, 11:08 [IST]
சென்னை, மார்ச் 28: பள்ளிக் கல்வித் துறை வழங்கிய மாதிரி கையேட்டை பின்பற்றியதான தான் முக்கிய பாடத் தேர்வு கேள்விகளில் திணறியதாக மாணவர்கள் தெரிவித்துள...


Click it and Unblock the Notifications













