விறுவிறு பி.இ. அட்மிஷன்: இதுவரை 51 ஆயிரம் மாணவர்கள் சேர்க்கை
Wednesday, July 15, 2015, 13:10 [IST]
சென்னை: தமிழகத்தில் பி.இ., பி.டெக் படிப்புகளில் சேர்ந்தவர்களின் எண்ணிக்கை விர்ரென்று உயர்ந்துள்ளது. இதுவரை 51 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் ...
பிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல் பள்ளிகளில் மார்க் ஷீட்டை பெறலாம்!!
Wednesday, July 15, 2015, 11:45 [IST]
சென்னை: பிளஸ்-2 மாணவர்கள் இன்று முதல் அசல் மதிப்பெண் சான்றிதழை அந்தந்த பள்ளிகளிலேயே பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவிப்புச் செய...
பிளஸ்-1 படிப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்... அடுத்த ஆண்டில் அறிமுகமாகிறது!
Tuesday, July 14, 2015, 17:04 [IST]
சென்னை: அடுத்த கல்வியாண்டு முதல் பிளஸ்-1 படிப்புகளுக்கு புதிய பாடத் திட்டம் கொண்டு வரப்படவுள்ளதாகத் தெரிகிறது. இதற்கான பாடத் திட்டங்கள் அனைத்தும் ...
பிளஸ்-2 மாணவர்கள் பள்ளியிலேயே வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவைச் செய்யலாம்
Tuesday, July 14, 2015, 13:11 [IST]
சென்னை: பிளஸ் 2 வகுப்பில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், வேலைவாய்ப்புக்காக பதிவு செய்யும் பதிவை பள்ளிகளிலேயே செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர...
அறிவியல் உயர் கல்விக்கான உதவித்தொகை வேண்டுமா? விண்ணப்பிக்க ஆகஸ்ட் 30 வரை டைம் இருக்கு!
Monday, July 13, 2015, 11:59 [IST]
சென்னை: அடிப்படை அறிவியல் பட்டப் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்படும் கே.வி.பி.ஒய். உதவித் தொகையைப் பெற ஆகஸ்ட் 30-ஆம் தேதி வரை விண்ணப்பிக்...
பி.இ. அட்மிஷன்: இ.சி.இ. பிரிவுக்குதான் இப்போ ஏகப்பட்ட கிராக்கி!
Monday, July 13, 2015, 11:56 [IST]
சென்னை: பி.இ., பி.டெக் படிப்புகளுக்கு பரபரப்பாக கவுன்சிலிங் நடந்து வரும் வேளையில் இ.சி.இ. பிரிவுக்கு ஏகப்பட்ட கிராக்கி இருப்பது தெரியவந்துள்ளது. பெரு...
மாணவர்களுக்கு யுஜிசி உதவித்தொகை: ஜூலை 31 கடைசி நாள்!
Monday, July 13, 2015, 10:38 [IST]
சென்னை: பல்வேறு பிரிவு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகையை அளித்து அவர்களை முன்னேற்றி வருகிறது பல்கலைக்கழக மானியக் குழு(யுஜிசி). இப்போது சிறுபான்மைய...
அண்ணாமலை பல்கலை.யில் வேளாண்மை படிப்பு: ரேண்டம் எண் பட்டியல் வெளியீடு
Saturday, July 11, 2015, 16:07 [IST]
சென்னை: சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.எஸ்சி. வேளாண்மை மற்றும் தோட்டக்கலைப் படிப்புகள் பயில சமவாய்ப்பு எண் (ரேண்டம் எண்) நேற்று வெளியிட...
பிளஸ்-2-வில் அதிக மதிப்பெண்: மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது தமிழக அரசு
Saturday, July 11, 2015, 12:44 [IST]
சென்னை: பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியுள்ளது தமிழக அரசு. கடந்த (2014-15) கல்வியாண்டில் பள்ளி பொதுத் ...
நமக்கு இந்த காலேஜ் சரிப்பட்டு வராது... மாணவர்களால் ஓரம் கட்டப்பட்ட 50 கல்லூரிகள்!
Saturday, July 11, 2015, 10:23 [IST]
சென்னை: பொதுவாக என்ஜினீயரிங் கவுன்சிலிங் தொடங்கியதும் முன்னணி கல்லூரிகளில் உள்ள இடங்கள் உடனடியாக நிரம்பிவிடும். அந்த கல்லூரியில் இடம்பெற மாணவ, மா...
பாரா மெடிக்கல் படிப்புகளில் பயில ஆர்வம்... இதுவரை 18 ஆயிரம் விண்ணப்பங்கள் விற்பனை!
Friday, July 10, 2015, 09:49 [IST]
சென்னை: துணை மருத்துவப் படிப்புகளில்(பாரா மெடிக்கல் கோர்ஸ்ட்) சேர்வதற்காக மாணவ, மாணவிகள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. இந்தப் படிப்புகளில் சேர்வதற...
பி.இ. பொதுப் பிரிவு கவுன்சிலிங்: இதுவரை 32 ஆயிரம் பேருக்கு அட்மிஷன்
Friday, July 10, 2015, 09:37 [IST]
சென்னை: பி.இ. பொதுப் பிரிவு கலந்தாய்வில் இதுவரை 32 ஆயிரம் பேர் சேர்க்கை கடிதங்களைப் பெற்று கல்லூரியில் சேர்ந்துள்ளனர். பி.இ. பொதுப்பிரிவு கவுன்சிலிங் ...
இதுவரை 108 எம்பிபிஎஸ் இடங்கள் காலி... 20 பிடிஎஸ் இடங்களும் நிரம்பவில்லை!!
Wednesday, July 8, 2015, 15:36 [IST]
சென்னை: தமிழகத்தில் இதுவரை எம்.பி.பி.எஸ். முதலாம் ஆண்டு படிப்புகளில் மொத்தம் 108 காலியிடங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது. அரசு மருத்துவக் கல்ல...
பி.எஸ்சி. செவிலியர் படிப்பு: விண்ணப்ப விநியோகம் தொடங்கியது
Tuesday, July 7, 2015, 16:32 [IST]
சென்னை: பி.எஸ்சி. செவிலியர், இயன்முறை மருத்துவம்(பிஸியோதெரபி) ஆகிய படிப்புகளில் சேர விண்ணப்ப விநியோகம் தொடங்கியுள்ளது. இந்தப் படிப்பு பயில்வதற்காக ...


Click it and Unblock the Notifications













