எஸ்.ஐ. எழுத்துத் தேர்வு: இணையதளத்தில் முடிவுகள் வெளியீடு
Monday, July 20, 2015, 15:19 [IST]
சென்னை: காவல் உதவி ஆய்வாளர்(சப்-இன்ஸ்பெக்டர்) பணியிடங்களுக்காக நடைபெற்ற எழுத்துத் தேர்வு முடிவை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம், இணையதள...
விழுப்புரத்தில் தகவல் பகுப்பாளர் பணி... ஒரு வாரத்துக்குள்ள அப்ளை பண்ணுங்க!
Friday, July 17, 2015, 14:56 [IST]
சென்னை: விழுப்புரத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் தகவல் பகுப்பாளர் பணியிடம் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவல் பகுப்பா...
சர்க்கரை நோயாளிகளும் வேலைவாய்ப்புக்கு தகுதியானவர்கள்தான்! - உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு
Thursday, July 16, 2015, 11:01 [IST]
சென்னை: சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களும் வேலைவாய்ப்புக்குத் தகுதியானவர்கள்தான் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பை வெளியிட்டுள்ள...
1006 உதவிப் பேராசிரியர்களுக்கு பணி உத்தரவு: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்
Thursday, July 16, 2015, 10:49 [IST]
சென்னை: அரசுக் கல்லூரிகளில் புதிதாக 1,006 உதவிப் பேராசிரியர்களை பணியமர்த்துவதற்கான ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா நேற்று வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி சென...
நில அளவர், உதவி வரைவாளர் பணிக்கு ஆளெடுக்கிறாங்க!
Tuesday, July 14, 2015, 17:14 [IST]
சென்னை: தமிழ்நாடு நகர் ஊரமைப்பு துறையில் காலியாக உள்ள நில அளவர், உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. மொத்தம் 98 நில அளவர...
ஹரியானா மருத்துவத் துறையில் காத்திருக்கும் 2,861 வேலைவாய்ப்புகள்
Tuesday, July 14, 2015, 17:07 [IST]
சென்னை: ஹரியானா மாநில மருத்துவத் துறையில் பல்வேறு பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தப் பதவிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்று...
கடற்படையில் பணியாற்ற வேண்டுமா? காத்திருக்கிறது ஸ்டோர்கீப்பர் பணி!
Saturday, July 11, 2015, 16:22 [IST]
சென்னை: இந்தியக் கடற்படையில் பணியாற்ற அரியதொரு வாய்ப்பு இளைஞர்களுக்குக் கிடைத்துள்ளது. இந்திய கிழக்கு கடற்படையின் தலைமையகத்தில்(ஆந்திர மாநிலம் வ...
குரூப்-1 தேர்வு அறிவிச்சாச்சு... ஆகஸ்ட் 9 தான் விண்ணப்பிக்க கடைசி நாள்!
Saturday, July 11, 2015, 15:19 [IST]
சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்தும் குரூப் 1 முதல் நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 9-ஆம் தேதி கடைசி நாள் என ...
மரைன் என்ஜினீயர்களுக்கு கப்பல் கழகத்தில் வேலையிருக்கு!
Friday, July 10, 2015, 12:14 [IST]
சென்னை: மரைன் என்ஜினீயர்களுக்காக பல்வேறு பணியிடங்கள் இந்திய கப்பல் கழகத்தில்(ஷிப்பிங் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியா) காத்திருக்கின்றன. இந்திய கப்பல...
யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற ஒரு வாய்ப்பு!
Thursday, July 9, 2015, 13:52 [IST]
சென்னை: இன்சூரன்ஸ் நிறுவனத்தில் உதவியாளர் பணியிடங்களில் பணியாற்ற விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நாட்டில் பிரபலமாகவும், ஏராளமான கிளைகளைக் கொண...
ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் 150 பணியிடங்கள்!
Thursday, July 9, 2015, 11:11 [IST]
சென்னை: ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில்(SBI) பணியாற்ற அருமையான வாய்ப்பு இளைஞர்களுக்குக் கிடைத்துள்ளது. ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவில் விரைவில் 150 ஆயுள...
நாடு முழுவதும் காலியாக உள்ள 905 ஐபிஎஸ் அதிகாரி பணியிடங்கள்!
Wednesday, July 8, 2015, 16:10 [IST]
சென்னை: இந்தியாவில் 906 ஐபிஎஸ் அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம்(யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது. ஐபிஎஸ் பணியிடங்கள் காலியா...
தருமபுரியில் மிலிட்டெரிக்கு ஆளெடுக்கறாங்க!
Wednesday, July 8, 2015, 15:30 [IST]
சென்னை: தருமபுரி நகரில் வரும் ஜூலை 22-ம் தேதி ராணுவத்துக்கு ஆள்தேர்வு முகாம் தொடங்க உள்ளது. இது குறித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.விவேகானந்தன் வெள...
இளம் பொறியாளர்களுக்கு ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு!!
Tuesday, July 7, 2015, 08:30 [IST]
சென்னை: பொறியாளர் படிப்பு படித்து முடித்துள்ள இளைஞர்களுக்கு ஏராளமான வேலைவாய்ப்புகளை உருவாக்கி அறிவிப்புகளை வெளியிட்டுள்ள ரயில்வே. புதிய பணியிடங...


Click it and Unblock the Notifications














