”மலைகளின் அரசி” ஊட்டியில் படிக்க ஆசையா? – அரசுக் கல்லூரியில் விண்ணப்பிங்க!
Tuesday, April 28, 2015, 11:24 [IST]
உதகை: உதகை அரசு கலைக்கல்லூரியில் மே 4 ஆம்தேதி முதல் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுமென தெரிவிக்கப்பட...
ராமநாதபுரம் இசைப்பள்ளி நடத்தும்.... மாணவ, மாணவியருக்கான “சம்மர் கேம்ப்”!
Tuesday, April 28, 2015, 11:10 [IST]
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் சிறுவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், வரும் 26 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, மா...
ஜூன் 1-ம் தேதி பள்ளி திறப்பு... 10, +2 மாணவர்களுக்கு முன்கூட்டியே பாடப் புத்தகங்கள்!
Saturday, April 18, 2015, 11:20 [IST]
சென்னை: மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரத்திலிருந்து பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி...
பாடநூல் கழகத்தில் பாடப்புத்தகம் விற்பனை நிறுத்தம்: மாணவர், பெற்றோர் கவலை
Wednesday, April 15, 2015, 14:06 [IST]
சென்னை: பள்ளி மாணவர்கள் முன்கூட்டியே புத்தகம் வாங்குவதால், பள்ளிகள் திறந்த பிறகே புத்தகங்களை விற்பனை செய்ய தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள...
தேர்வு முடிவுக்கு முன்பே சாதிச் சான்று வாங்கிக்கலாம்... - வருவாய்த் துறை அறிவிப்பு
Friday, April 3, 2015, 15:17 [IST]
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே மாணவர்களுக்கு சாதி சான்று வழங்க வருவாய்த்துறை திட்டமிட்டுள்ளது. ஆண்டு தோறும் மார்ச் ஏப்ரல் மாதங்...
100 நோஞ்சான்கள் வேண்டாம்.. ஒரே ஒரு ஆரோக்கியமான பிள்ளை போதும்....!
Friday, April 3, 2015, 13:19 [IST]
-ச. இளமாறன், தலைமை ஆசிரியர், ஸ்ரீ.க.வி.மேல்நிலைப்பள்ளி, பாப்புநாயக்கன்பட்டி மேல்நிலைக்கல்வி முடிந்த உடன் கல்லூரிக்கு மனுச்செய்து விட்டு இடம் கிடைக்...
சென்டம் முக்கியம்.. 9-ம் வகுப்பிலேயே பசங்கள தரம் பிரிங்க!- இது பள்ளிக் கல்வித் துறை திட்டம்
Monday, March 30, 2015, 14:56 [IST]
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் செண்டம் காட்டுவதற்காக 9ம் வகுப்பிலேயே மாணவர்களை தரம் பிரிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப்...
கத்தியுடன் தேர்வு எழுதிய மாணவர்: ஆசிரியரை மிரட்டியதால் கைது
Saturday, March 28, 2015, 11:22 [IST]
சென்னை: தேர்வு எழுதும் போது பறிமுதல் செய்யப்பட்ட கத்தி, செல்போனை கேட்டு பெண் ஆசிரியரை மிரட்டிய மாணவர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். தமிழகத...
கடினமான “கணக்குப் பரீட்சை” – திணறிப் போன பிளஸ் 2 பிள்ளைகள்; அச்சத்தில் ஆசிரியர்கள்
Thursday, March 19, 2015, 13:37 [IST]
சென்னை: இந்த வருட பிளஸ் 2 கணிதத் தேர்வு கேள்வித்தாள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு'ஈசி'யாகவும் மெட்ரிக் பள்ளி மாணவர்களுக்கு கடினமாகவும் இருந்துள்ளது. ...
மாணவர்களே.. இவை வெறும் தேர்வுகளே.. இயல்பாக எதிர்கொள்ளுங்கள்!
Thursday, March 19, 2015, 10:02 [IST]
சென்னை புழுதிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் கணக்குப் பரீட்சைக்குப் பயந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக இன்று செய்தி. படிக்...
மாணவர்களை வேலை வாங்கினால் ஆசிரியர் மீது நடவடிக்கை - தொடக்க கல்வித்துறை உத்தரவு
Friday, March 6, 2015, 15:14 [IST]
சென்னை, மார்ச் 4: பள்ளிகள் தொடர்பான பணிகளில் மாணவர்களை ஈடுபடுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தொடக்க கல்வித்துறை உத்தரவிட்டு...
9, 10ம் வகுப்பு பாடங்களில் ஏகப்பட்ட பிழைகள்!
Friday, February 20, 2015, 11:23 [IST]
சென்னை: தமிழ்நாடு பாடநூல் கழகம் அச்சிட்டு வழங்கிய 9ம் வகுப்பு, 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகங்களில் நிறைய பிழைகள் உள்ளன என்று ஆசிரியர்கள் க...
எஸ்.எஸ்.எல்.சி தனித் தேர்வர்களுக்கு ஆன்லைனில் ஹால் டிக்கெட்கள்
Friday, February 20, 2015, 10:25 [IST]
சென்னை: எஸ்.எஸ்.எல்.சி தேர்வுக்கு விண்ணப்பித்த தனித் தேர்வர்கள் இன்று முதல் ஆன்லைனில் ஹால்டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசுத் ...
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்: தேர்வுத் துறை அறிவிப்பு
Wednesday, February 18, 2015, 12:51 [IST]
சென்னை: பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் விதித்துள்ளது. குறிப்பாக தேர்வு அறைக்குள் பெல்ட், ட...


Click it and Unblock the Notifications













