பல மாதங்களாக காலியாகவே உள்ள 75 மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள்!
Wednesday, August 26, 2015, 14:15 [IST]
சென்னை: பள்ளிக் கல்வித்துறையில் மாவட்ட கல்வி அலுவலர் உள்ளிட்ட பல பணியிடங்கள் காலியாகவுள்ளதாக புகார் எழுந்துள்ளது. மாவட்டக் கல்வி அலுவலர், மாவட்ட ம...
எம்.டெக் பயில அழைக்கிறது மைசூர் ஐஎஸ்ஐஎம்
Tuesday, August 25, 2015, 15:06 [IST]
சென்னை: மைசூரிலுள்ள இன்டர்நேஷனல் ஸ்கூல் ஆஃப் இன்பர்மேஷன் மேனேஜ்மெண்ட்(ஐஎஸ்ஐஎம்) கல்வி நிறுவனத்தில் எம். டெக் படிப்பு பயில விண்ணப்பங்கள் வரவேற்கப்...
உயர் கல்வித்துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள் வேண்டாம்! கல்வியாளர்கள் போர்க்கொடி!!
Tuesday, August 25, 2015, 15:00 [IST]
சென்னை: உயர்கல்வித்துறையில் வெளிநாட்டு நிறுவனங்கள், பல்கலைக்கழகங்களை அனுமதிக்கக்கூடாது என்று கல்வியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுதொடர்...
டிஜிட்டல் கல்வி முறை: ஹரியாணா அரசு கைகோர்க்கும் கூகுள்!
Tuesday, August 25, 2015, 14:33 [IST]
சென்னை: இந்தியாவில் டிஜிட்டல் கல்விமுறையைக் கொண்டு வர ஹரியாணா மாநில அரசுடன் கூகுள் நிறுவனம் கைகோர்த்துள்ளது. இதன்மூலம் இந்தியாவில் கல்விப் புரட்...
தோல்வியைக் கண்டு அச்சப்படாதீர்கள்! காக்னிசன்ட் சொல்யூஷன்ஸ் அதிகாரி பேச்சு
Tuesday, August 25, 2015, 14:02 [IST]
சென்னை: தோல்வியைக் கண்டு அச்சப்படாதீர்கள். அதை சமாளித்து வெற்றி காணுங்கள் என்று காக்னிசன்ட் டெக்னாலஜி சொலுயூசன்ஸ் நிறுவனத்தின் மேலாண் உதவித் தலை...
எல்எல்எம் சட்டப் படிப்பு பயில ஆகஸ்ட் 26-ல் கவுன்சிலிங்!!
Saturday, August 22, 2015, 16:44 [IST]
சென்னை: அரசு சட்டக் கல்லூரிகளில் வழங்கப்படும் முதுநிலை சட்டப் படிப்பு (எல்.எல்.எம்.) சேர்க்கைக்கான கவுன்சிலிங் ஆகஸ்ட் 26-ஆம் தேதி நடைபெற உள்ளது என்று ...
சிறுபான்மையின மாணவிகள் கல்வித் தொகை பெற வாய்ப்பு!
Saturday, August 22, 2015, 15:30 [IST]
சென்னை: வறுமை நிலையில் உள்ள சிறுபான்மையின பிளஸ் 1 படிக்கும் மாணவிகள் மத்திய அரசின் மௌலானா ஆசாத் தேசிய உதவித்தொகை திட்டத்தில் கல்வி உதவித்தொகை பெற வ...
குறைந்த அளவு தண்ணீரில் அதிக மகசூல் தரும் நீர்த் தெளிப்பான்: கால்நடை பல்கலை. சாதனை!
Saturday, August 22, 2015, 15:07 [IST]
சென்னை: மிகக் குறைந்த அளவு நீரில் அதிக மகசூலை அளிக்கக் கூடிய நகரும் பன்முக பாசன நீர்த் தெளிப்பான் கருவியை தமிழ்நாடு கால்நடை மருத்துவப் பல்கலைக்கழக...
தனியார், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு புதிய கட்டணம் நிர்ணயம்!
Saturday, August 22, 2015, 14:34 [IST]
சென்னை: சி.பி.எஸ்.இ. பள்ளிகள் உள்பட தமிழகம் முழுவதும் உள்ள 533 தனியார் பள்ளிகளுக்கு புதிதாக கட்டணத்தை நிர்ணயம் செய்து தமிழக அரசு அறிவிப்பு செய்துள்ளது...
ஆந்திரத்தில் உயர்கல்விக்காக ரூ,3,030 கோடி முதலீடு: மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி தகவல்!!
Friday, August 21, 2015, 17:35 [IST]
சென்னை: ஆந்திர மாநிலத்தில் உயர்கல்வி வளர்ச்சிக்காக மத்திய அரசு ரூ.,3,030 கோடியை முதலீடு செய்யவுள்ளது. இத்தகவலை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர...
சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கு கல்விக் கட்டணம் மாறுகிறது!
Friday, August 21, 2015, 17:28 [IST]
சென்னை: சுயநிதி ஆசிரியர் கல்வியியல் கல்லூரிகளுக்கான கல்விக் கட்டணத்தை மாற்றியமைக்க கட்டண நிர்ணயக் குழு முடிவு செய்துள்ளது. இதுதொடர்பான அறிவிப்பை...
காலியாக கிடக்கும் 5,213 துணை மருத்துவப் படிப்புகள்!
Friday, August 21, 2015, 17:25 [IST]
சென்னை: பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்காக நடைபெற்று வரும் கவுன்சிலிங்கில் 5,213 இடங்கள் காலியாக இருப்பதாகத் தெரியவந்துள்ளது. ...
என்ஜினீயரிங் மாணவர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி: கல்லூரிகள் முடிவு
Thursday, August 20, 2015, 18:49 [IST]
சென்னை: என்ஜினீயரிங் பயிலும் மாணவர்களுக்கு ஆங்கிலப் புலமை வழங்கும் பயிற்சியை அளிக்க பொறியியல் கல்லூரிகள் முடிவு செய்துள்ளன. இதற்காக ஆங்கிலம் பயி...
உயர்கல்வி பயில உதவித்தொகை: தேசிய திறனறித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
Thursday, August 20, 2015, 13:51 [IST]
சென்னை: பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு உயர் கல்விக்கான உதவித் தொகை வழங்க தேசிய திறனறித் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தத் தேர்வுக்கு இன்று (ஆக.20) ம...


Click it and Unblock the Notifications














