நாளை முதல் பள்ளி செல்லாக் குழந்தைகள் கணக்கெடுப்பு
Tuesday, March 31, 2015, 12:53 [IST]
சென்னை: தமிழகத்தில் பள்ளி செல்லாக் குழந்தைகள் பற்றிய கணக்கெடுக்க அனைவருக்கும் கல்வி இயக்கம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து ஏப்ரல் மாதம் கணக்கெடு...
எம்எஸ், எம்டி கவுன்சலிங்... அரசு கல்லூரிகளில் இன்னும் 13 சீட் பாக்கி இருக்கு!
Tuesday, March 31, 2015, 12:48 [IST]
சென்னை: அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சலிங்கில் 13 இடங்கள் காலி ஏற்பட்டுள்ளன. தமிழகத்தில் இயங்கும் 12 அரசு ...
சென்டம் முக்கியம்.. 9-ம் வகுப்பிலேயே பசங்கள தரம் பிரிங்க!- இது பள்ளிக் கல்வித் துறை திட்டம்
Monday, March 30, 2015, 14:56 [IST]
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் செண்டம் காட்டுவதற்காக 9ம் வகுப்பிலேயே மாணவர்களை தரம் பிரிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப்...
ப்ளஸ் டூ தேர்வுகள் நாளையுடன் முடிகின்றன... மே முதல் வாரமே ரிசல்ட்!
Monday, March 30, 2015, 14:51 [IST]
சென்னை: பிளஸ் 2 தேர்வுகள் நாளையுடன் முடிகிறது. தேர்வு முடிவுகள் மே மாதம் முதல் வாரத்தில் வெளியிட திட்டம். பிளஸ் 2 தேர்வு கடந்த 5ம் தேதி தொடங்கியது. இந்த...
அரசு நிதி ஒதுக்கவில்லை... ஆண்டு விழா கொண்டாட முடியாத அதிருப்தியில் அரசுப் பள்ளிகள்!
Monday, March 30, 2015, 14:27 [IST]
சென்னை: தொடக்கப் பள்ளிகளில் ஆண்டுவிழா நடத்த அரசு நிதி ஒதுக்காமல் விட்டதால் ஆண்டு விழா நடத்த முடியாமல் தலைமை ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். ம...
பிளஸ் 2 கேள்வித்தாள் வெளியான விவகாரம் - மேலும் 4 பேர் கைது
Saturday, March 28, 2015, 11:12 [IST]
சென்னை: பிளஸ் 2 கணக்கு கேள்வித்தாள் வெளியான விவகாரத்தில் தனியார் பள்ளியை சேர்ந்த 4 ஆசிரியர்களை போலீசார் கைது செய்துள்ளனர். கடந்த 18ம் தேதி நடந்தபோது ஓ...
மாதிரி கையேட்டை பின்பற்றியதால் பரிதாபம் - செண்டம் போய்விடும் என்று கவலை
Saturday, March 28, 2015, 11:08 [IST]
சென்னை, மார்ச் 28: பள்ளிக் கல்வித் துறை வழங்கிய மாதிரி கையேட்டை பின்பற்றியதான தான் முக்கிய பாடத் தேர்வு கேள்விகளில் திணறியதாக மாணவர்கள் தெரிவித்துள...
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கவுன்சலிங்: தடை செய்ய ஆசிரியர்கள் கண்டனம்
Friday, March 27, 2015, 16:29 [IST]
சென்னை: முதுநிலை பட்டதாரிகள் நியமனத்துக்கான கவுன்சிலிங்கை நிறுத்த வேண்டும் என்று முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். அரசு மேனில...
அனைத்து பல்கலையிலும் மாணவர் குறைதீர் மையம் அமைக்க யுஜிசி உத்தரவு
Friday, March 27, 2015, 16:18 [IST]
சென்னை: மாணவர்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் அனைத்து பல்கலைக் கழகங்களிலும் இணைய தள மையங்களை ஏற்படுத்த வேண்டும் என்று பல்கலைக் கழக மானியக...
தொடர்ச்சியாக விடுமுறை: ஆசிரியர்களுக்கு 6-ம் தேதிதான் சம்பளம்
Friday, March 27, 2015, 16:13 [IST]
சென்னை: ஆசிரியர், அரசு ஊழியர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதிதான் சம்பளம் கிடைக்கும் என்று கருவூலத் துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட...
மாணவர்கள் பிட் அடித்தால் ஆசிரியர்களுக்கு தண்டனையா?
Thursday, March 26, 2015, 16:12 [IST]
சென்னை: தேர்வு அறை கண்காணிப்பாளரை சஸ்பெண்டு செய்யும் தேர்வுத்துறையை கண்டித்து ஆசிரியர்கள் இன்று விடைத்தாள் திருத்தும் பணியை நிறுத்த முடிவு செய்த...
தேர்வுகளில் ஏக கெடுபிடி.. மாணவர்கள் திணறல்
Thursday, March 26, 2015, 15:59 [IST]
சென்னை: தேர்வு அறையில் மாணவர்கள் பிட் அடித்தால் கண்காணிப்பாளரை தேர்வுத் துறை சஸ்பெண்டு செய்வதை அடுத்து, மாணவர்களிடம் கண்காணிப்பாளர்கள் கடுமையாக ...
கேள்வித்தாள் வெளியான விவகாரம்: சட்டப் பேரவையில் கிளப்ப எதிர்க் கட்சிகள் திட்டம்
Tuesday, March 24, 2015, 12:51 [IST]
சென்னை: பிளஸ் 2 தேர்வு கணக்கு கேள்வித்தாள் வாட்ஸ் ஆப்பில் வெளியான பிரச்னையை தொடர்ந்து தேர்வுத்துறை இயக்குநர் நேரடியாக சென்று விசாரித்து 4 பேரை சஸ்ப...
தேர்வுத்துறையின் அதிரடி உத்தரவுக்கு ஆசிரியர்கள் எதிர்ப்பு
Tuesday, March 24, 2015, 12:43 [IST]
சென்னை: தேர்வு அறையில் பிட் அடித்ததாக பறக்கும் படையிடம் மாணவர்கள் பிடிபட்டால் தேர்வு அறை கண்காணிப்பாளர் சஸ்பெண்டு செய்யப்படுவார் என்று தேர்வுத்த...


Click it and Unblock the Notifications














