இளைஞர்கள் படித்துவிட்டு இந்தியாவிலேயே வேலை பார்க்க வேண்டும்...: நெல்லை கண்ணன் அட்வைஸ்
Thursday, April 23, 2015, 14:23 [IST]
திருச்சி: படித்து முடித்த பின் இளைஞர்கள் வேலைகளுக்காக வெளிநாடு செல்வது நாட்டுப்பற்று மிக்க செயல் அல்ல, நம் நாட்டிலேயே சேவை செய்ய வேண்டும் என திருச...
சுகாதாரம் குறித்த குறுகிய கால ஆன்லைன் கோர்ஸ்.. கேம்பிரிட்ஜ் நிறுவனம் வழங்குகிறது!
Tuesday, April 21, 2015, 11:34 [IST]
கேம்பிரிட்ஜ், கரோலின்ஸ்கா நிறுவனத்தில் சுகாதாரம் குறித்து குறுகிய கால ஆன்லைன் படிப்பாக வழங்கப்படுகிறது. ஹார்வர்ட் மற்றும் எம்ஐடி இணைந்து இந்த தி...
படித்து விட்டு வேலை தேடும் இளைஞர்கள் அரசு உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க இதுவே நேரம்!
Monday, April 20, 2015, 11:38 [IST]
சென்னை: சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த 10 ஆம் வகுப்பு பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு கல்வித் தகுதிகளையுடையவர்கள், வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த...
வழக்குகள் அதிகரிப்பு எதிரொலி: ஆசிரியர் நியமனங்களை நிறுத்தி வைக்க டிஆர்பி முடிவு!
Saturday, April 18, 2015, 17:37 [IST]
சென்னை: கல்வித்துறையில் புதிய நியமனங்களை நிறுத்தி வைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முடிவு செய்துள்ளது. போலி சான்றிதழ், இன வாரியான முன்னுரிமை வழங்குதல...
என்ன செய்வீங்களோ தெரியாது.. தேர்ச்சி சதவீதம் 95ஆகக் காட்ட வேண்டும்! - கல்வித் துறை உத்தரவு
Saturday, April 18, 2015, 11:56 [IST]
சென்னை: பிளஸ் 2 தேர்வில் பல புகார்கள் வந்துள்ளதால் தேர்ச்சி வீதம் 95 சதவீதத்துக்கு பள்ளிக் கல்வித்துறை இலக்கு வைத்து அதன்படி ஆசிரியர்களை விடைத்தாள் ...
ஜூன் 1-ம் தேதி பள்ளி திறப்பு... 10, +2 மாணவர்களுக்கு முன்கூட்டியே பாடப் புத்தகங்கள்!
Saturday, April 18, 2015, 11:20 [IST]
சென்னை: மாணவர்களுக்கு ஜூன் முதல் வாரத்திலிருந்து பாடப்புத்தகங்கள் வழங்கப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து பள்ளிக் கல்வி...
என்னது, நாங்க சத்துணவு சமைக்கணுமா? அதெல்லாம் முடியாதுங்க! - ஆசிரியர்கள் எதிர்ப்பு
Friday, April 17, 2015, 11:32 [IST]
சென்னை: சத்துணவு ஊழியர்கள் போராட்டத்தை அடுத்து பள்ளி ஆசிரியர்கள் சத்துணவு சமைத்துப் போட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதன...
அடிப்படை வசதிக்கு நிதியில்லை... தள்ளாடும் தரம் உயர்ந்த பள்ளிகள்!
Friday, April 17, 2015, 10:08 [IST]
சென்னை: தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளை கண்டு கொள்ளாமல் போனதால் தரம் உயர்ந்த பள்ளிகள் டல்லடிக்கின்றன. மாணவர்கள் படிப்பும் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழக...
எம்.பார்ம் கோர்ஸூக்கு விண்ணப்பிக்க 20ம் தேதி கடைசி நாள்
Wednesday, April 15, 2015, 17:40 [IST]
சென்னை: எம்.பார்ம் படிப்புக்கான நுழைவுத் தேர்வு மே 3ம் தேதி நடக்கிறது. இதையடுத்து 20ம தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மருத்துவ கல்விக் இயக்கக...
பாடநூல் கழகத்தில் பாடப்புத்தகம் விற்பனை நிறுத்தம்: மாணவர், பெற்றோர் கவலை
Wednesday, April 15, 2015, 14:06 [IST]
சென்னை: பள்ளி மாணவர்கள் முன்கூட்டியே புத்தகம் வாங்குவதால், பள்ளிகள் திறந்த பிறகே புத்தகங்களை விற்பனை செய்ய தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள...
மாணவர்களே தயாராகுங்க.. மே முதல் வாரமே எம்பிபிஎஸ் விண்ணப்பம்!
Wednesday, April 15, 2015, 11:56 [IST]
சென்னை: எம்பிபிஎஸ் படிப்பில் இந்த ஆண்டில் மாணவர்களை சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் மே முதல் வார இறுதியில் வினியோகிக்க மருத்துவ கல்வி இயக்ககம் முடிவ...
டிஇடி எழுதுவோருக்கு இலவச பயிற்சி - பள்ளிக் கல்வித் துறை ஏற்பாடு
Wednesday, April 15, 2015, 11:44 [IST]
சென்னை: ஆசிரியர் தகுதித் தேர்வு எழுத உள்ள பழங்குடியின பட்டதாரிகளுக்கு 15 மாவட்டங்களில் இலவச பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதில் சேர விரும்பும் பட்டதார...
சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு புதிய பாடத் திட்டம்- இணையத்தில் வெளியீடு
Monday, April 13, 2015, 16:43 [IST]
சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கான மாற்றி அமைக்கப்பட்ட பாடத் திட்டம் இணைய தளத்தில் வெளியிட்டுள்ளது மத்திய பள்ளிக் கல்வி வாரியம். மத்திய பள்ளிக் கல்வி ...
ஐஏஎஸ், ஐபிஎஸ் முதன்மைத் தேர்வு முடிவு- நேற்று இரவு வெளியானது
Monday, April 13, 2015, 16:36 [IST]
சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் முதன்மைத் தேர்வு முடிவுகளை நேற்று இரவு யுபிஎஸ்சி வெளியிட்டுள்ளது. ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கான மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய...


Click it and Unblock the Notifications













