சைபர் லா படி… சம்பளக் கவர் ரெடி... பொறியியல் மட்டுமா வாழ்க்கை... எவ்வளவு படிப்பு இருக்கு பாருங்க!
Wednesday, May 6, 2015, 12:40 [IST]
சென்னை: பிளஸ் 2விற்கு பிறகு முக்கால்வாசி மாணவர்கள் தேர்ந்தெடுக்கும் துறை பெரும்பாலும் எம்.பி.பி.எஸ் அல்லது பொறியியல்தான். இன்று உலகம் திமிறிக்கொண்...
பட்டதாரி மாணவர்களுக்கு இலவச கணினிப் பயிற்சி – வழங்குகிறது வேளச்சேரி பயிலகம்
Tuesday, May 5, 2015, 13:48 [IST]
சென்னை: சென்னை வேளச்சேரி பயிலகம் ஏழை பட்டதாரிகளுக்கு முற்றிலும் இலவசக் கணினிப் பயிற்சி வகுப்புகளைத் தொடங்கவுள்ளது. ஜாவா, டாட் நெட், ஆரக்கிள், வெப் ட...
பிஏ, பிஎஸ்ஸியில் சேர மாணவர் விருப்பம்: கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு மீண்டும் மவுசு!
Tuesday, May 5, 2015, 09:46 [IST]
சென்னை: கலை மற்றும் அறிவியல் வகுப்புகளில் சேரவே இப்போது மாணவர்கள் அதிகம் விரும்புவதால், மீண்டும் இந்த கல்லூரிகளுக்கு மவுசு ஏற்பட்டுள்ளது. பிளஸ்-2 த...
”பொலிட்டிகல் சயின்ஸ்” துறையில் பிரகாசமான எதிர்காலம் “கியாரண்டி”!
Thursday, April 30, 2015, 13:27 [IST]
சென்னை: இன்றைய காலகட்டத்தில் அரசியல் அறிவியல் எனப்படும் பொலிட்டிகல் சயின்ஸ் துறையில் மாணவர்களுக்கு நல்ல எதிர்காலம் காத்திருக்கின்றது. அரசியல் அற...
அசத்தல் வேலைவாய்ப்புகளை அள்ளித்தரும் “ஆர்க்கியாலஜி” படிப்புகள்!
Thursday, April 30, 2015, 10:15 [IST]
சென்னை: பிளஸ் 2 முடித்துவிட்டு என்ன படிக்கலாம் என்று காத்திருக்கும் மாணவர்களுக்கு அரசு வேலைகளைப் பெற்றுத் தருகின்ற ஆர்க்கியாலஜி துறையில் வேலைவாய...
”மலைகளின் அரசி” ஊட்டியில் படிக்க ஆசையா? – அரசுக் கல்லூரியில் விண்ணப்பிங்க!
Tuesday, April 28, 2015, 11:24 [IST]
உதகை: உதகை அரசு கலைக்கல்லூரியில் மே 4 ஆம்தேதி முதல் அடுத்த கல்வியாண்டிற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்படுமென தெரிவிக்கப்பட...
ராமநாதபுரம் இசைப்பள்ளி நடத்தும்.... மாணவ, மாணவியருக்கான “சம்மர் கேம்ப்”!
Tuesday, April 28, 2015, 11:10 [IST]
ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் உள்ள அரசு இசைப் பள்ளியில் சிறுவர்களுக்கு கலை ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில், வரும் 26 ஆம் தேதி முதல் மே 10 ஆம் தேதி வரை, மா...
பாடநூல் கழகத்தில் பாடப்புத்தகம் விற்பனை நிறுத்தம்: மாணவர், பெற்றோர் கவலை
Wednesday, April 15, 2015, 14:06 [IST]
சென்னை: பள்ளி மாணவர்கள் முன்கூட்டியே புத்தகம் வாங்குவதால், பள்ளிகள் திறந்த பிறகே புத்தகங்களை விற்பனை செய்ய தமிழ்நாடு பாடநூல் கழகம் முடிவு செய்துள...
தேர்வு முடிவுக்கு முன்பே சாதிச் சான்று வாங்கிக்கலாம்... - வருவாய்த் துறை அறிவிப்பு
Friday, April 3, 2015, 15:17 [IST]
சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதற்கு முன்பே மாணவர்களுக்கு சாதி சான்று வழங்க வருவாய்த்துறை திட்டமிட்டுள்ளது. ஆண்டு தோறும் மார்ச் ஏப்ரல் மாதங்...
100 நோஞ்சான்கள் வேண்டாம்.. ஒரே ஒரு ஆரோக்கியமான பிள்ளை போதும்....!
Friday, April 3, 2015, 13:19 [IST]
-ச. இளமாறன், தலைமை ஆசிரியர், ஸ்ரீ.க.வி.மேல்நிலைப்பள்ளி, பாப்புநாயக்கன்பட்டி மேல்நிலைக்கல்வி முடிந்த உடன் கல்லூரிக்கு மனுச்செய்து விட்டு இடம் கிடைக்...
சென்டம் முக்கியம்.. 9-ம் வகுப்பிலேயே பசங்கள தரம் பிரிங்க!- இது பள்ளிக் கல்வித் துறை திட்டம்
Monday, March 30, 2015, 14:56 [IST]
சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் செண்டம் காட்டுவதற்காக 9ம் வகுப்பிலேயே மாணவர்களை தரம் பிரிக்க பள்ளிக் கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அரசுப்...
தேர்வுகளில் ஏக கெடுபிடி.. மாணவர்கள் திணறல்
Thursday, March 26, 2015, 15:59 [IST]
சென்னை: தேர்வு அறையில் மாணவர்கள் பிட் அடித்தால் கண்காணிப்பாளரை தேர்வுத் துறை சஸ்பெண்டு செய்வதை அடுத்து, மாணவர்களிடம் கண்காணிப்பாளர்கள் கடுமையாக ...
மாணவர்களே.. இவை வெறும் தேர்வுகளே.. இயல்பாக எதிர்கொள்ளுங்கள்!
Thursday, March 19, 2015, 10:02 [IST]
சென்னை புழுதிவாக்கம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி ஒருவர் கணக்குப் பரீட்சைக்குப் பயந்து தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டதாக இன்று செய்தி. படிக்...
மாணவர்கள் உருவாக்கிய செயற்கை கோள்களை விண்ணில் ஏவ திட்டம்: மயில்சாமி அண்ணாதுரை தகவல்
Friday, March 6, 2015, 15:19 [IST]
சென்னை, மார்ச் 4: பல்கலைக் கழக மாணவர்கள் உருவாக்கிய 9 செயற்கை கோள்களை விண்ணில் ஏவ இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. இது குறித்து இஸ்ரோவின் மாணவர் செயற்கைகோள் த...


Click it and Unblock the Notifications













