ஆன்-லைன் படிப்புகளால் இந்திய மாணவர்கள் அதிகம் பயன்பெறுகின்றனர்
Saturday, October 31, 2015, 14:59 [IST]
சென்னை: ஆன்-லைன் படிப்புகளால் இந்திய மாணவர்கள் அதிகம் பேர் பயன்பெறுகின்றனர் என்று ஆய்வில் தெரியவந்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாக ஆன்-லைன் படிப்புகள்...
10 உயர் கல்வி நிறுவனங்களுக்கு மானியம்: மத்திய மனித வள அமைச்சகம் முடிவு
Saturday, October 31, 2015, 12:42 [IST]
சென்னை: நாட்டிலுள்ள 10 உயர்கல்வி நிறுவனங்களுக்கு மானியம் அளித்து அதன் கல்வித் தரத்தை உயர்த்த மத்திய மனித வள அமைச்சகம் முடிவு செய்துள்ளது. நாட்டில் உ...
காரைக்காலில் அமையவிருந்த இந்திய கடல்சார் பல்கலை. வளாகத் திட்டம் ரத்து
Saturday, October 31, 2015, 11:31 [IST]
சென்னை: காரைக்காலில் அமையவிருந்த இந்திய கடல்சார் பல்கலைக்கழகத் திட்டம் ரத்தாகியுள்ளது. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்திய கடல்சார்...
என்எச்எஸ்ஆர்சி மையத்துடன் அண்ணா பல்கலை. ஒப்பந்தம்
Friday, October 30, 2015, 12:01 [IST]
சென்னை: புதிய மருத்துவ தொழில்நுட்பங்கள், உபகரணங்களை உருவாக்கும் உயரிய நோக்கில், தேசிய மருத்துவத் தொழில்நுட்ப வள மையத்துடன் (என்.எச்.எஸ்.ஆர்.சி.) அண்ண...
சிபிஎஸ்இ பள்ளிகளில் பணிபுரிய உதவும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள்... இன்று வெளியாகின்றன!
Friday, October 30, 2015, 11:56 [IST]
சென்னை: சிபிஎஸ்இ பள்ளிகளில் பணிபுரிய உதவும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (சிடிஇடி) முடிவுகள் இன்று வெளியாகின்றன. சிடிஇடி 2015-க்கான தேர்வுகள் கடந்த ...
இந்திய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்ய யாழ்ப்பாணம் பல்கலை. ஆர்வம்!!
Thursday, October 29, 2015, 14:55 [IST]
சென்னை: படிப்புகளை அளிப்பதில் இந்திய பல்கலைக்கழகங்களுடன் ஒப்பந்தம் செய்துகொள்ள இலங்கையின் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் ஆர்வமாக உள்ளதாகத் தெரியவந்...
அறிவித்த ஒரே வாரத்தில் கல்லூரியை தொடங்கி சாதனை படைத்த முதல்வர் ஜெயலலிதா
Thursday, October 29, 2015, 14:28 [IST]
சென்னை: அறிவித்த ஒரே வாரத்தில் கல்லூரியைத் தொடங்கி சாதனை படைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா. ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் ஜெயலலிதா வெற்றி பெற்ற பின்னர...
படிப்புக்காலம் 2 ஆண்டாக உயர்ந்ததால் வந்த வினை... காற்று வாங்கும் பி.எட்., எம்.எட். கல்லூரிகள்!!
Thursday, October 29, 2015, 13:00 [IST]
சென்னை: பி.எட்., எம்.எட். படிப்புகளுக்கான காலம் 2 ஆண்டாக உயர்ந்ததால் பல கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைவாக உள்ளது. 2 ஆண்டாக உயர்ந்ததால் மட்டுமே பல ...
ஐஐடி மாணவர்களுடன் ஜாலியாக கலந்துரையாடிய ஃபேஸ்புக் நிறுவனர்
Thursday, October 29, 2015, 12:56 [IST]
சென்னை: இந்தியா வந்துள்ள ஃபேஸ்புக் நிறுவனரும், தலைமைச் செயல் அதிகாரியுமான மார்க் ஜக்கர்பெர்க் டெல்லி ஐஐடி மாணவர்களுடன் ஜாலியாக கலந்துரையாடினார், ...
ஜெட் வேகத்தில் ஆர்.கே. நகர் ஐ.டி.ஐ. பணிகள்... விண்ணப்ப விநியோகம் தொடக்கம்!!
Tuesday, October 27, 2015, 14:47 [IST]
சென்னை: சென்னை ஆர்.கே. நகர் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில்(ஐ.டி.ஐ.) ஜெட் வேகத்தில் பணிகள் தொடங்கின. ஐடிஐ-யில் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் விநி...
ஐஐடி, என்ஐடி-களில் சேர ஒரே நுழைவுத் தேர்வு: மத்திய அரசு பரிசீலனை
Tuesday, October 27, 2015, 11:38 [IST]
சென்னை: ஐஐடி, என்ஐடி, பொறியியல் கல்லூரிகளில் சேர்வதற்கு ஒரே ஒரு நுழைவுத் தேர்வை நடத்துவதற்கான முயற்சிகளை மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது ...
ஆசிரியர் கவுன்சலிங்: முதல் நாளிலேயே 1,310 பட்டதாரி ஆசிரியர்களுக்கு டிரான்ஸ்பர்!!
Tuesday, October 27, 2015, 09:28 [IST]
சென்னை: பட்டதாரி ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் மூலம் 1,310 பேர் டிரான்ஸ்பர் பெற்றனர். முதல் நாளிலேயே ஏராளமான ஆசிரியர்கள் கவுன்சிலிங் மூலம் டிரான்ஸ்பர...
பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலை.யில் பிஎச்.டி. சேர்க்கை ஆரம்பம்!
Monday, October 26, 2015, 14:55 [IST]
சென்னை: சென்னையிலுள்ள பி.எஸ். அப்துர் ரஹ்மான் பல்கலைக்கழகத்தில் பிஎச்.டி. படிப்புகள் படிக்க அருமையான வாய்ப்புக் கிடைத்துள்ளது. முன்னணி பல்கலை. சென்...
சித்த மருத்துவப் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம்.. 308 மாணவர்களுக்கு சீட் !!
Monday, October 26, 2015, 12:21 [IST]
சென்னை: சித்த மருத்துவம் உள்ளிட்ட இந்திய மருத்துவ முறை பட்டப் படிப்புகளில் சேர மாணவ, மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். சித்த மருத்துவத்துக்கான க...


Click it and Unblock the Notifications













