பத்தாம் வகுப்பு மாணவர்களே பொதுதேர்வு மதிபெண் பட்டியல் நேரடியாக நாளை முதல் பள்ளியில் பெறலாம்
Tuesday, July 25, 2017, 11:05 [IST]
எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதிய மாணவர்களுக்கான மதிபெண் பட்டியல் நாளை முதல் நேரடியாக பெற்றுகொள்ளலாம் . கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற பொது தேர்வு எழுதிய மாண...
ஆரம்பம்.. எஸ்.எஸ்.எல்.சி விடைத்தாள் திருத்தும் பணி.. பலத்த பாதுகாப்புடன்!
Monday, April 3, 2017, 13:34 [IST]
சென்னை : 10ம் வகுப்பு பொதுத் தேர்வை சுமார் 10 லட்சத்து 38 ஆயிரம் மாணவ மாணவிகள் எழுதினார்கள். விடைத்தாள் திருத்தும் பணி பல்வேறு பாதுகாப்புகளுடன் ஆரம்பமா...
கர்நாடக எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வு: ஜூனில் நடைபெறுகிறது
Tuesday, May 17, 2016, 14:56 [IST]
பெங்களூரு: கர்நாடக எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வுகள் ஜூன் மாதம் நடைபெறவுள்ளது. இதற்கான அறிவிப்பை கர்நாடக மாநில இடைநிலைக் கல்வித் தேர்வு வாரியம் அறிவித...
ஏப்ரல் 25-ல் வெளியாகிறது கேரள மாநிலம் 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள்...!!
Thursday, April 7, 2016, 16:17 [IST]
டெல்லி: கேரள மாநில 10-ம் வகுப்புத் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 25-ம் தேதிகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேரள மாநிலத்தில் 10-ம் வகுப்புத் தேர்வ...
எஸ்எஸ்எல்சி மாணவர்கள் மதிப்பெண் சான்றிதழை அவர்களே பதிவிறக்கம் செய்யலாம்!
Wednesday, June 3, 2015, 15:20 [IST]
பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியோர் மதிப்பெண் சான்றிதழ்களை தாங்களே பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. பத்தாம்...
'சார் சார்.. கேள்வி ரொம்ப குழப்பமா இருக்கு.. கருணை மார்க் போடுவீங்களா?'- எஸ்எஸ்எல்சி மாணவர்கள்
Friday, April 3, 2015, 12:46 [IST]
சென்னை: எஸ்எஸ்எல்சி ஆங்கிலம் முதல் தாள் தேர்வில் இடம் பெற்ற கேள்வித்தாளில் இரண்டு கேள்விகளுக்கு குழப்பமான பதில்கள் கொடுக்கப்பட்டுள்ளதால் கருணை ம...
ப்ளஸ் டூ தேர்வு முடிஞ்சுபோச்சு.... உயிரியல் கஷ்டமாம்!!
Tuesday, March 31, 2015, 17:41 [IST]
சென்னை: ப்ளஸ் டூ தேர்வுகளை முடித்துவிட்ட உற்சாகத்தில் இருக்கின்றனர் மாணவர்கள். உயிரியல் வினாத்தாள் கடினமாக இருந்தாலும் நல்ல மதிப்பெண்கள் கிடைக்க...
ஏக கெடுபிடிகளுடன் இன்று தொடங்கின எஸ்எஸ்எல்சி தேர்வுகள்!
Thursday, March 19, 2015, 13:00 [IST]
சென்னை, மார்ச் 19: எஸ்எஸ்எல்சி தேர்வு காலை 9.30 மணிக்கு தொடங்கியது. மாணவர்கள் உற்சாகத்துடன் தேர்வு எழுதினர். எஸ்எஸ்எல்சி வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் ...
எஸ்எஸ்எல்சி தேர்வு : 5200 பேர் கொண்ட பறக்கும் படை தயார்
Wednesday, March 18, 2015, 13:09 [IST]
சென்னை, மார்ச் 18: தமிழகத்தில் நாளை எஸ்எஸ்எல்சி தேர்வுகள் தொடங்குகிறது. 10.72 லட்சம் மாணவ மாணவியர் தேர்வு எழுதுகின்றனர். தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்டா...
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை தொடங்குகிறது: 10 லட்சம் மாணவ- மாணவிகள் எழுதுகின்றனர்
Wednesday, March 18, 2015, 08:51 [IST]
சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நாளை (வியாழக்கிழமை) தொடங்குகிறது. மாநிலம் முழுவதும் இந்தத்தேர்வை 10,72,691 பேர் எழுதுகின்றனர...
மத்திய அரசு திடீர் உத்தரவு- பத்தாம் வகுப்பு புத்தகங்களில் மாற்றம்
Friday, February 20, 2015, 10:49 [IST]
சென்னை: பத்தாம் வகுப்புக்கான அறிவியல், சமூக அறிவியல் பாடப் புத்தகங்களில் சில மாற்றங்களை செய்து புதிய பத்தகங்களை அச்சிட்டு வழங்க பள்ளிக் கல்வித்து...
தேர்வு எழுதும் மாணவர்களுக்கு கட்டுப்பாடுகள்: தேர்வுத் துறை அறிவிப்பு
Wednesday, February 18, 2015, 12:51 [IST]
சென்னை: பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை அரசுத் தேர்வுகள் இயக்ககம் விதித்துள்ளது. குறிப்பாக தேர்வு அறைக்குள் பெல்ட், ட...