விடைத்தாள் திருத்தும் பணிக்கு ஊதிய உயர்வு.. தமிழக அரசு உத்தரவு - ஆசிரியர்கள் மகிழ்ச்சி
Friday, April 28, 2017, 16:04 [IST]
சென்னை : தமிழக அரசு தேர்வு கண்காணிப்பு மற்றும் விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்களுக்கான மதிப்பூதியம் மற்றும் உழைப்பூதியத்தை உயர்த்த உத்தரவிட்டுள்...
விலையில்லா லேப்டாப் எப்போ கிடைக்கும்? ... மாணவர்கள் எதிர்பார்ப்பு ..
Thursday, April 27, 2017, 19:23 [IST]
சென்னை : பிளஸ்-2 தேர்வு முடிந்து ஒரு மாதக்காலம் முடியப்போகிறது. ஆனால் இன்னும் விலையில்லா லேப்டாப் வழங்கப்படவில்லை என மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ள...
மருத்துவ மேற்படிப்பு சேர்க்கையில்.. கூடுதல் மதிப்பெண் வழங்க ஹைகோர்ட் உத்தரவு
Thursday, April 20, 2017, 15:36 [IST]
சென்னை : கிராம பகுதியில் உள்ள அரசு டாக்டர்களுக்கு இந்திய மருத்துவ கவுன்சில் விதிகளின்படி மருத்துவ மேற்ப்படிப்பில் கூடுதல் மதிப்பெண் வழங்க வேண்டு...
ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு முடிவு இன்று வெளியாகிறது
Thursday, March 23, 2017, 19:04 [IST]
சென்னை: ஆய்வக உதவியாளர் எழுத்துத் தேர்வு 31, மே 2015ம் ஆண்டு நடைபெற்றது. அதற்கான தேர்வு முடிவுகள் நாளை வெளியாகும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. அரசு உயர்...
அரசு ஸ்காலர்ஷிப்புடன் உயர்கல்வி படிக்க மாணவர்களே தயாரா...!!
Monday, June 6, 2016, 15:39 [IST]
சென்னை: அரசு உதவித்தொகையுடன் உயர்கல்வி பயில மாணவர்களுக்கு அரசு தயாராக இருப்பதாக சென்னை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரசுப் பள்ளியில் படித்த...
பிஜிஇசிஇடி ஆன்-லைன் தேர்வுக்குப் பதிலாக மாற்றுத் தேர்வு: ஆந்திர அரசு திட்டம்...!!
Thursday, May 5, 2016, 16:13 [IST]
ஹைதராபாத்: ஆந்திர மாநில அரசின் பிஜிஇசிஇடி ஆன்-லைன் தேர்வுக்குப் பதிலாக மாற்றுத் தேர்வு நடத்த அரசு பரிசீலித்து வருகிறது. தற்போது ஆன்லைன் முறையில் ஆ...
காந்தி தங்கிய கல்லூரியை புதுப்பிக்க ஆந்திர அரசு முடிவு!!
Monday, January 4, 2016, 13:01 [IST]
சென்னை: மகாத்மா காந்தி தங்கிய கல்லூரியை புதுப்பித்து பயன்படுத்த ஆந்திர மாநில அரசு முடிவு செய்துள்ளது. ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகே சுதந்த...
ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகள் நடத்தி டி.என்.பி.எஸ்.சி. சாதனை!
Thursday, September 24, 2015, 15:37 [IST]
சென்னை: ஒரே ஆண்டில் 56 எழுத்துத் தேர்வுகளை நடத்தி ஆட்களை அரசு பணிகளுக்காக தேர்வு செய்துள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்(டி.என்.பி.எஸ்.சி) சாதனை...
7,243 நர்ஸ்களுக்கு பணிஆணைகள்: முதல்வர் ஜெயலலிதா வழங்கினார்
Monday, September 14, 2015, 10:19 [IST]
சென்னை: புதிதாக தேர்வு செய்யப்பட்ட 7,243 நர்ஸ்களுக்கு பணி ஆணைகளை முதல்வர் ஜெயலலிதா வழங்கினார். அவர்கள் அனைவரும் தமிழக அரசின் பல்வேறு மருத்துவமனையில் ...
வெட்கக் கேடு... அரசு பள்ளிகளை விட தனியார் பள்ளிகளில் இரண்டு மடங்கு மாணவர்கள்!
Tuesday, September 8, 2015, 17:16 [IST]
சென்னை: அரசு பள்ளிகளைக் காட்டிலும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 2 மடங்காக இருப்பதாக ஆய்வில் தெரியவந்துள்ளது. அதைப் போலவே தமிழக...
ஹோமியோபதி மருத்துவப் பணியிடங்களை அதிகரிக்கவேண்டும்! அரசுக்கு நிபுணர்கள் வேண்டுகோள்!!
Wednesday, August 26, 2015, 14:37 [IST]
சென்னை: தமிழகம் முழுவதிலும் ஹோமியோபதி மருத்துவப் பணியிடங்களை தமிழக அரசு அதிகரிக்க வேண்டும் என்று ஹோமியோபதி மருத்துவ நிபுணர்கள் அரசுக்கு வேண்டுகோ...
மாற்றுத் திறனாளிகளுக்கான இடஒதுக்கீட்டில் 14 ஆயிரம் இடங்கள் காலி: மத்திய அரசு தகல்
Friday, July 31, 2015, 11:25 [IST]
சென்னை: மத்திய அரசின் பல்வேறு துறைகளில், 14 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும், அந்தப் பணியிடங்களை ந...
"கடந்த ஆண்டு மட்டும் மத்திய அரசுப் பணிகளில் 9,000 சிறுபான்மையினர் சேர்ந்துள்ளனர்!'
Wednesday, July 29, 2015, 16:56 [IST]
சென்னை: மத்திய அரசு, பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகள் ஆகியவற்றில் கடந்த நிதியாண்டில் 9,303 சிறுபான்மையினர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளதாக மத்...
பிளஸ்-2-வில் அதிக மதிப்பெண்: மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கியது தமிழக அரசு
Saturday, July 11, 2015, 12:44 [IST]
சென்னை: பிளஸ்-2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி பாராட்டியுள்ளது தமிழக அரசு. கடந்த (2014-15) கல்வியாண்டில் பள்ளி பொதுத் ...


Click it and Unblock the Notifications













