போட்டி தேர்வின் மதிபெண்களின் உறைவிடமான மொழிப்பகுதியில் வெற்றி பெற தமிழ் பயிற்சி கேள்விகள் படியுங்கள். போட்டி தேர்வுக்கு மிகமுக்கியமான கேள்விகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளது .
1 பதினெண் கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்றான முதுமொழிக்காஞ்சியின் ஆசிரியர்
விடை: கூடலுர் கிழார்
2 திராவிட நாடு என்ற இதழில் கடிதங்களை எழுதியவர்
விடை: அண்ணா
3 இரட்சணய யாத்திரிகம் என்பது
விடை: இறைவனை நோக்க் இ செல்லும் பயணம்
4 பக்திச் சுவை நனி சொட்ட சொட்டப்பாடிய கவி வலவ என்று மீனாட்சி சுந்தரம்பிள்ளை எதை புகழ்ந்துள்ளார்
விடை: சேக்கிழார்பிள்ளைத்தமிழ்
5 திருக்குறளின் பெருமையை விளக்கவேண்டித் தோன்றிய நூல்
விடை: திருவள்ளுவ மாலை
6 ஐஞ்சிறுகாப்பியங்கள் அனைத்தும்
விடை: சமண காப்பியங்கள்
7 1940 இல் சென்னை மாகாணத் தமிழ்சங்கம் நாவலர் பட்டம் யாருக்கு நல்கியது
விடை: நா.மு.வேங்கடசாமி
8 அக்காலத்தில் சமுகசீர்திருத்த பணிகளை செய்து வந்தவர் பரோடா மன்னர்
விடை: ஜயாஜி கெயிக்வாடு
9 1954 முதல் 1963 வரை 9 ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தார்
விடை: காமராசர்
10 1922 இல் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு சிறைசென்றவர்
விடை: பெரியார்
சார்ந்த பதிவுகள்:
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராவோர் படிக்க வேண்டிய கேள்வி பதில்கள்