டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கு தயாராவோர்கள் போட்டி தேர்வில் ஜொலிப்புடன் இருக்க உதவுது மொழிப்பாடப் பகுதிகள் ஆகும் . மொழிப்பாடத்தின் செய்யுள், இலக்கணங்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் கூற்றுகள் மற்றும் பாடல் வரிகள், திருவள்ளுவர், ஆசிரியர்களின் சிறப்பு பெயர்கள் அனைத்தும் படிக்க வேண்டும் . படிப்பதுடன் தொடர்ந்து அவற்றை நினைவில் கொள்ள எனில் அன்றாடம் பழக்கத்தில் உள்ள சில நினைவுகளுடன் , பொருடகளுடன் , சிறப்பு மனிதர்களுடன் தொடர்பு படுத்தி நினைவில் வைத்து கொள்ள வேண்டும் . தேர்வில் வெற்றி பெற இது ஒரு எளிய வழியாகும் .
1 நீதிநெறி விளக்கத்தின் ஆசிரியர் யார்
விடை: குமரகுருபரர்
2 யாப்பெர்ருங்காரிகையின் ஆசிரியர்
விடை: அமிர்த சாகரர்
3 ஓர் அடியில் நான்கு சீர்களிலும் இரண்டாம் எழுத்து ஒன்றி வரத்தொடுப்பது
விடை: முற்று எதுகை
4 செந்தமிழ் என்பது
விடை: பண்பு தொகை
5 அடிதோறும் மாறிகிடக்கும் சொற்களை பொருள் கொள்ளும் வகையில் அமைப்பது யாது
விடை: கொண்டுகூட்டு பொருள்
6 திராவிட மொழி
விடை: ஒட்டுநிலை மொழி
7 புதுகவிதையின் முன்னோடி தமிழில் புதுகவதை தோற்றுவித்தவர்
விடை: நா. பிச்சமூர்த்தி
8 ஏழிசை மன்னர் என அழைக்கப்படுபவர் யார்
விடை: தியாகராயபாகவதர்
9 தெற்காசீய சாக்ரட்டீஸ் என அழைக்கப்படுபவர் யார்
விடை: பெரியார்
10 நரை முடித்த செல்லால் முறைசெய்த அரசன் யார்
விடை: கரிகாலன்
11 திருமுறைகளை தொகுக்குமாறு வேண்டிய அரசன்
விடை : முதலாம் இராஜராஜன்
12 நாற்விராச நம்பி எழுதிய நூல்
விடை: அகப்பொருள்
சார்ந்த பதிவுகள்:
டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுக்கான கேள்வி பதில்கள் படிக்க வெற்றி பெற