சிபிஎஸ்இ கல்வி உதவித்தொகை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் . சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பிளஸ் 1 வகுப்பில் சேர்ந்திருப்பார்கள் . சிபிஎஸ்இ பிளஸ் ஒன் வகுப்பு சேர்ந்த மாணவர்கள் தங்களுக்கான கல்வி உதவித்தொகை பெற்று கொள்ளல்லாம்.
சிபிஎஸ்இ வழங்கும் மெரிட் ஸ்காலர்சிப் மாணவர்கள் பெற விண்ணப்பிக்கலாம் . இந்த மெரிட் ஸ்காலர்ஷிப் தொகையானது மாதம் ரூபாய் 500 தொகையாக வழங்கப்படும் . பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 இரு ஆண்டுகள் இந்த தொகையை பெற மாணவர்கள் பெற்றுக்கொள்ளலாம் .
சிபிஎஸ்இ வழங்கும் மெரிட் ஸ்காலஷிப் தொகை பெற விண்ணப்பிப்பவர் பெண்ணாக இருக்க வேண்டும் அந்த குடும்பத்தில் அந்த ஒரு பெண் குழந்தை மட்டும் இருக்க வேண்டும் . பத்தாம் வகுப்பு சிபிஎஸ்சியில் படித்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் .
கல்விஉதவிதொகையை பெற இணைப்பை நேரடியாக இணைத்துள்ளோம் . அதனை அறிந்துகொள்ளலாம் . மேலும் முகவரியும் கீழே இணைத்துள்ளோம் .
செக்ஸன் ஆஃபிஸர்,
சிபிஎஸ்சி,
சிக்சா கேந்தரா,
2 கம்யூனிட்டி செண்டர்,
பிரீட் விகார் ,
டெல்லி, 110 092,
சிபிஎஸ்இயின் கல்வி உதவித்தொகை வாய்ப்பினை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும் . வாய்ப்பு என்பது பலருக்கு சரியாக அமைவதில்லை என்ற கருத்துண்டு ஆனால் அது உண்மையில்லை வாய்ப்பை உருவாக்க கற்றுகொள்பவன் நிலைப்பான் வாய்ப்புக்காக காத்திருப்பவன் இதனை மனதில் வைத்து செயல்பட வேண்டும் . சொல்லுக்கு செய்கை பொன்னாகும் மற்றும் வரும் துன்பத்தில் பட்டாகும் இதனையுணர்ந்து வாழ்வின் தருணங்களை சரியாக பயன்படுத்திகொள்ள முன்வர வேண்டும் .
சார்ந்த பதவிகள்:
மாணவர்கள் கல்வி உதவித்தொகை பெற காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது