மாற்றுதிறனாளிகளுக்கான இடஒதுக்கீடு குறித்து அரசு ஆணை வெளியீடு

மாற்றுதிறனாளிகளுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதால் இடஒதுக்கீடு குறித்து விளக்கம்

By Sobana

மாற்றுதிறனாளிகள் உரிமைச்சட்டத்தின் கீழ் அவர்களுக்கான உரிமைகள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது . குரூம் ஏ, பி பிரிவுகளில் உயர்பதவிகளில் அவர்களுகேற்ற பதவியிடங்கள் குறித்து தமிழக அரசு வரையறுத்து அறிவித்துள்ளது .

மாற்றுதிறனாளிகள்  உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு விளக்கமளிக்கப்பட்டுள்ளது

மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு குறித்து குரூப் ஏ மற்றும் பி தொகுதி பணியிடங்களில் 263 இடங்களுக்கான ஒதுக்கீடு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது மாற்றுதிறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 4 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

4 சதவிகிதம் ஒதுக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு குருப் ஏ, பி பிரிவுகளில் எந்த இடம் ஒதுக்கீடு செய்யலாம் என அறிவித்துள்ளது . மாற்று திறனாளிகள் உரிமை சட்டத்தின் 2016ன் கீழ் நிபுணர் குழு பரிந்துரையை ஏற்று மாநில மாற்றுதிறனாளிகள் ஆணையாளர் அதனை அரசுக்கு அதனை அனுப்பி வைத்தார் .

மாவட்ட நீதிதி மற்றும் பட்ட மேற்படிப்பு ஆசிரியர் பணியிடங்கள் உடற் கல்வி இயக்குநர் குரூப் ஏ , குரூப் பி பிரிவுகளில் ஒதுக்கீடு அளிக்கப்படும் என மாற்றுதிறனாளிகளின் நலத்துறை முதண்மை செயலாளர் நசிமுதின் அவர்கள் அறிவித்தார் . தமிழக அரசு அறிவித்துள்ள இந்த ஒதுக்கீடு விவரங்கள் மாற்றுதிறனாளிகளுக்கான மாற்றமாக இருக்கும் என்று நம்பபடுகிறது.

சார்ந்த பதிவுகள்:

மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு: புதிய மசோதா விரைவில் அறிமுகமாகிறது!!மாற்றுத்திறனாளிகளுக்கு 5 சதவீத இட ஒதுக்கீடு: புதிய மசோதா விரைவில் அறிமுகமாகிறது!!

ஆய்வக உதவியாளர் பணி.. 21 மாவட்டங்களில் 2500 பேருக்கு பணி நியமன ஆணை! ஆய்வக உதவியாளர் பணி.. 21 மாவட்டங்களில் 2500 பேருக்கு பணி நியமன ஆணை!

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about reservation details for differently able candidates
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X