மாற்றுதிறனாளிகளுக்கான இடஒதுக்கீடு குறித்து அரசு ஆணை வெளியீடு

மாற்றுதிறனாளிகளுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளதால் இடஒதுக்கீடு குறித்து விளக்கம்

By Sobana

மாற்றுதிறனாளிகள் உரிமைச்சட்டத்தின் கீழ் அவர்களுக்கான உரிமைகள் ஒதுக்கீடு அதிகரிக்கப்பட்டுள்ளது . குரூம் ஏ, பி பிரிவுகளில் உயர்பதவிகளில் அவர்களுகேற்ற பதவியிடங்கள் குறித்து தமிழக அரசு வரையறுத்து அறிவித்துள்ளது .

மாற்றுதிறனாளிகள்  உரிமைச் சட்டத்தின் கீழ் ஒதுக்கீடு விளக்கமளிக்கப்பட்டுள்ளது

மாற்றுதிறனாளிகளுக்கு வழங்கப்படும் இடஒதுக்கீடு குறித்து குரூப் ஏ மற்றும் பி தொகுதி பணியிடங்களில் 263 இடங்களுக்கான ஒதுக்கீடு அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. தற்பொழுது மாற்றுதிறனாளிகளுக்கான இடஒதுக்கீடு 4 சதவிகிதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

4 சதவிகிதம் ஒதுக்கப்பட்டதையடுத்து அவர்களுக்கு குருப் ஏ, பி பிரிவுகளில் எந்த இடம் ஒதுக்கீடு செய்யலாம் என அறிவித்துள்ளது . மாற்று திறனாளிகள் உரிமை சட்டத்தின் 2016ன் கீழ் நிபுணர் குழு பரிந்துரையை ஏற்று மாநில மாற்றுதிறனாளிகள் ஆணையாளர் அதனை அரசுக்கு அதனை அனுப்பி வைத்தார் .

மாவட்ட நீதிதி மற்றும் பட்ட மேற்படிப்பு ஆசிரியர் பணியிடங்கள் உடற் கல்வி இயக்குநர் குரூப் ஏ , குரூப் பி பிரிவுகளில் ஒதுக்கீடு அளிக்கப்படும் என மாற்றுதிறனாளிகளின் நலத்துறை முதண்மை செயலாளர் நசிமுதின் அவர்கள் அறிவித்தார் . தமிழக அரசு அறிவித்துள்ள இந்த ஒதுக்கீடு விவரங்கள் மாற்றுதிறனாளிகளுக்கான மாற்றமாக இருக்கும் என்று நம்பபடுகிறது.

சார்ந்த பதிவுகள்:

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about reservation details for differently able candidates
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+