எம்பிபிஎஸ் கலந்தாய்வுக்கு தயாராகும் ஓமந்தூர் மருத்துவ மணை வேலைப்பாடுகளை மும்மூரமாக செய்து வருகின்றது .

எம்பிபிஎஸ் கலந்தாய்வு நடத்த ஒமந்தூர் பல்நோக்கு சிறப்பு மருத்துவ மணையில் ஏற்ப்பாடுகள் நடைபெற்று வருகின்றன .தமிழகத்தில் எம்பிபிஎஸ் பிடிஎஸ் கலந்தாய்வு ஜூலை 14 ஆம் நாள் நடத்தப்படும் என இருந்த அறிவிப்பை அடுத்த தமிழக அரசின் 85% சதவீகித ஒதுக்கீட்டை இரத்துசெய்த சென்னை நீதிமன்றம் ஒருபுறம் இருக்க மறுபுறம் நீட் தேர்வு குறித்து அவசர சட்டம் இயற்றுவது குறித்து ஆலோசனையும் நடைபெற்று வருகிறது .
ஆகஸ்ட் 31 ஆம் தேதிக்குள் மருத்துவ படிப்புகளுக்கான தேர்வை நடத்துவது குறித்து முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது . எனவே நீட் தேர்வு அடிப்படையில் தரவரிசை அமைப்பது குறித்து வேலை மும்முரமாக நடைபெறுகிறது . ஏற்கனவே தமிழக அரசின் கருத்துப்படி 85% சதவீகித ஒதுக்கீட்டின் படியும் தரவரிசை தயாரிக்கப்பட்டுள்ளது .
அரசின் உத்தரவு வரும் 24 மணி நேரத்திற்க்குள் கலந்தாய்வு பணிகளுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் முடிக்க ஆயுத்தமாகி சென்னை ஒமந்தூர் அரசினர் பல்நோக்கு மருத்துவமணை அதற்க்கு தயாராக இருக்கும் என ஒரு பக்கம் தகவல் கிடைக்கின்றது . மறுபக்கம் மருத்துவமணை அனுமதியை புதுபிக்க இந்த வேலைப்பாடுகள் நடக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது . ஆனால் எது எப்படியோ மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த அரசு சரியான திட்டமிடும் என நம்பபடுகிறது .
சார்ந்த பதிவுகள் :


Click it and Unblock the Notifications












