ஏப். 18 வரைக்கும் பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவு.!

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருவதால் அனைத்து பள்ளிகளையும் திறந்து வைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி நடைபெற்று வருவதால் ஏப்ரல் 18ம் தேதி வரையிலும் அனைத்து பள்ளிகளையும் 24 மணி நேரமும் திறந்து வைக்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

ஏப். 18 வரைக்கும் பள்ளிகளை திறந்து வைக்க உத்தரவு.!

தமிழகத்தில் வரும் 18-ஆம் தேதியன்று மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வாக்குச்சாவடிகள் பெரும்பாலும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அமைக்கப்பட்டுள்ளது. இதனிடையே, வாக்குப் பதிவு நாளன்று கண்காணிப்புப் பணியை மேற்கொள்ள ஏதுவாக அனைத்து வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

அதன்படி, பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளிலும் கண்காணிப்பு கேமரா பொருத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்கு ஏதுவாக, வரும் 18-ஆம் தேதி வரை வாக்குச்சாவடி அமைந்துள்ள அனைத்து பள்ளிகளிலும் ஒரு பொறுப்பாளரை நியமித்து, விடுமுறை நாட்கள் உள்பட அனைத்து நாள்களிலும் 24 மணி நேரமும் திறந்து வைத்திருக்க வேண்டுமென அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Loksabha Election 2019: TN School Education Dept Order To Open All Schools
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X