தேசிய திறனறித் தேர்வுக்கு விண்ணபிக்க இன்னும் டைம் இருக்கு!

சென்னை: தேசிய திறனறித் தேர்வுக்கு மாணவ, மாணவிகள் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடுவை செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த தேசிய திறனறித் தேர்வு தமிழகத்தில் நவம்பர் 8-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான விண்ணப்பத்தை பள்ளித் தலைமை ஆசிரியர்கள் ஆன்-லைன் மூலம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

அரசுத் தேர்வுகள் இயக்ககத்தின் www.tndge.in என்ற இணையதளத்தில் இந்த விண்ணப்பங்களைப் பதிவேற்றம் செய்வதற்கான கால அவகாசம் இப்போது நீட்டிக்கப்பட்டுள்ளது.

எனவே மாணவ, மாணவிகள் இம்மாத இறுதிக்குள் அதாவது செப்டம்பர் 30-ம் தேதிக்குள் தங்களது விண்ணப்பங்களை தலைமை ஆசிரியரிடம் கொடுத்துவிடவேண்டும். 30-ம் தேதிக்குள் பதிவேற்றம் செய்யப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
The State Level National Talent Search Examination for the Academic Year 2015-16 will be held on 8th November2015 for all the students currently studying in Std. X in any recognized school located in the State. For applying this exams the date has been extended up to sep 30.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X