ஜிப்மரில் மருத்துவம் பயில கவுன்சிலிங் இன்று முதல் தொடக்கம்

ஜிப்மரில் இன்று முதல் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கப்பட்டுள்ளது .

By Sobana

ஜிப்மரில் இன்று முதல் மருத்துவ கவுன்சிலிங் தொடங்கியது , மாணவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர்.
ஜிப்மரில் இன்று முதல் மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங் தொடங்கப்பட்டுள்ளது . ஜிப்மர் மருத்துவ படிப்பிற்க்கான 200 எம்பிபிஎஸ் இடங்களுக்கு 1லட்சத்து 89ஆயிரத்து 663 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர் .
ஜிப்மரில் எம்பிபிஎஸ் படிக்க ஆண்டு தோறும் கலந்தாய்வு நடத்துகின்றனர். அக்கலந்தாய்வில் இதே போன்று எண்ணிக்கையில் மாணவர்கள் விண்ணப்பிப்பது வழக்கமாகும் .

மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்க் சேர்க்கை

ஜிப்மர் தனது மாணவர்களை நுழைவு தேர்வுமூலம் தேர்ந்தெடுக்கின்றது. ஜிப்மரில் எம்பிபிஎஸ் மாணவர்களுக்கு நடத்தப்பட்ட நுழைவு தேர்வானது ஜூன் 7 ஆம் தேதி நடத்தப்பட்டது . காலை, மாலை இருவேளை நடந்த தேர்வில் காலையில் 83ஆயிரத்து 720 மாணவர்களும் மாலையில் 1லட்சத்து 5943 மாணவர்களும் தேர்வு எழுதினார்கள் . ஜிபமரின் மருத்துவ படிப்புகளுக்கான நாடுமுழுவதும் 79 நகரங்களில் 399 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. ஜூன் 10 ஆம் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது . இதனை தொடர்ந்து இன்று கவுன்சிலிங் நடத்தப்படுகிறது . இன்று தொடங்கும் கவுன்சிலிங் ஜூன் 30 வரை நடைபெறும்

சார்ந்த தகவலகள்:

மெடிக்கல் கவுன்சிலிங் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி கல்லுரிகள் தயாராகவுள்ளன மெடிக்கல் கவுன்சிலிங் மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் சுயநிதி கல்லுரிகள் தயாராகவுள்ளன

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
above article tell about jipmer counselling
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X