நாடு முழுவதும் உள்ள ஐ.ஐ.டி. உள்ளிட்ட அனைத்து பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கைக்காகப் பிரதான நுழைவுத் தேர்வு ஜேஇஇ (JEE) நடத்தப்படுகிறது.

தற்போதுவரை இந்தத் தேர்வானது ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் நடத்தப்பட்டு வரும் நிலையில், சமீபத்தில் இத்தேர்வு எழுதுவதற்கான மொழியில் குஜராத்தி மொழியும் சேர்க்கப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு சர்ச்சைகள் மற்றும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
இந்நிலையில், ஜெஇஇ நுழைவுத்தேர்வுகளை தங்கள் மாநில மொழியில் நடத்த எந்த மாநில அரசுகளும் கோரிக்கை முன்வைக்கவில்லை. குஜராத் அரசு கேட்டுக் கொண்டதால் குஜராத்தி மொழியில் JEE- நுழைவுத் தேர்வு நடைபெறும் என தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
English summary
Gujarat approached for regional language in JEE Exam, No Other states approached: NTA


Click it and Unblock the Notifications












