சென்னை : பல்வேறு போட்டித் தேர்வுகளில் பங்கு பெறும் அனைவருக்கும் ஏற்றவகையில் பொது அறிவு வினா விடைகள் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வினாவிடைகள் தொடர்ந்து கொடுக்கப்படும். தொடர்ந்துப் படித்து பயன் பெறுங்கள்.
பொது அறிவு வினா விடைகள்
1. மகாராஜா ரஞ்சித் சிங் பேரரசின் தலைநகரம் எது?
அ. லாகூர் ஆ. அமிர்ஸ்டர் இ. பாட்டியாலா ஈ. மாகராஸ்டிரா
(விடை : லாகூர்)
2. இந்தியாவில் வர்த்தகம் செய்ய முதலில் கூட்டு பங்கு நிறுவனத்தை நிறுவிய நாடு?
அ. பிரஞ்சு ஆ. டச்சு இ. போர்த்துகீசியம் ஈ. டேனிஸ்
(விடை : டச்சு)
3. ஆரியர்கள் பயன்படுத்தும் இசைக்கருவி எது?
அ. Flute ஆ. Lute இ. Cymbals ஈ. All the above
(விடை : All the above)
4. சந்திர குப்தா மவுரியா மூளையாக நம்பி இருந்தது யாரை?
அ. வ்வைசின் ஆ. மெகஸ்தனிஸ் இ. நந்தகோபாலா ஈ. கௌடில்யா
(விடை : கௌடில்யா)
5. மூன்றாம் முகலாய பேரரசர் யார்?
அ. அக்பர் ஆ. ஹீமாயூன் இ. ஔரங்கசிப் ஈ. ஷாஜஹான்
(விடை : அக்பர்)
6. கனிஸ்கர் எந்த மதத்தை தொடர்ந்தார்?
அ. சமணம் ஆ. சீக்கியம் இ. இந்து மதம் ஈ. புத்த மதம்
(விடை : புத்த மதம்)
7. இந்திய நெப்போலியன் யார்?
அ. சந்தி குப்தா ஆ. சமுத்ர குப்தா இ. ஸ்கந்த குப்தா ஈ. திப்பு சுல்தான்
(விடை : சமுத்ர குப்தா)
8. பானிபாட் என்ற ஊர் எந்த மாநிலத்தில் உள்ளது?
அ. மத்திய பிரதேசம் ஆ. ஹரியானா இ. குஜராத் ஈ. பஞ்சாப்
(விடை : ஹரியானா)
9. தாஜ் மஹால் எந்த ஆற்றங்கரையில் இருக்கிறது?
அ. தப்தி ஆ. கங்கை இ. யமுனை ஈ. காவிரி
(விடை : யமுனை)
10. ஆர்ய என்னும் சொல் முதன் முதலாக ...... வேத நூலில் காணப்படுகிறது
அ. ரிக் ஆ. யஜீர் இ. சாம ஈ. அதர்வண
(விடை : ரிக்)