ஆன்லைன் போக்குவரத்து சேவையில் மிகப் பெரிய நிறுவனமான மேக் மை ட்ரிப், கொரோனா ஊரடங்கின் காரணமாக ஏற்பட்டுள்ள பொருளாதார குறைவைக் கட்டுப்படுத்த 350 பணியாளர்களை பணி நிக்கம் செய்துள்ளது.
கொரோனா ஊரடங்கின் காரணமாக நாடு முழுவதும் பெரும் பொருளாதார மந்தநிலை ஏற்பட்டுள்ளது. பல பன்னாட்டு நிறுவனங்களும், ஐடி உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்களும் தங்களுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்தை சமாளிக்கும் வகையில் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றன.
அந்த வரிசையில், தற்போது மேக் மை ட்ரிப் நிறுவனமும் தங்களுடைய ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அதன்படி, மேக் மை ட்ரிப் நிறுவனத்தில் பணியாற்றும் 350 ஊர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
For Quick Alerts
For Daily Alerts
government jobs central government jobs recruitment jobs posts diploma job alerts வேலை வாய்ப்பு அரசு வேலை மத்திய அரசு வேலை
English summary
Covid-19: MakeMyTrip lays off 350 employees
Story first published: Tuesday, June 2, 2020, 14:40 [IST]