துணை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங் இன்று முதல் தொடக்கம்

துணை மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்

By Sobana

இன்றுமுதல் துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெற்று வருகிறது . இந்தியாவில் மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரர் அரசு பல்நோக்கு மருத்துவ மணையில் நடைபெறுகிறது .

 மருத்துவ படிப்புகளுக்கான கவுன்சிலிங்கின் முதல்நாள் இன்று

துணை மருத்துவப்படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமணையில் நடைபெறுகிறது . காலை 9 மணி முதல் கலந்தாய்வு தொடங்குகிறது . அரசு இடங்கள் 484 இடங்களும் தனியார் இடங்கள் 5473 இடங்களும் உள்ளன .

சார்ந்த பதிவுகள்:

துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நாளை முதல் தொடக்கம் !!

துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வின் முதல்நாளான இன்று இராணுவ வீரர்களின் வாரிசுகள் மற்றும் மாற்றுதிறனாளிகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது . இராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு பிஎஸ்சி நர்சிங், பி.பி.டி ஆகிய மூன்று படிப்புகளிலும் தலா ஓரிடம் ஒதுக்கப்படும் . காலை ஒன்பது மணிக்கு கலந்தாய்வு தொடங்கும் .

நீட் தேர்வு :

நீட் தேர்வு காரணமாக மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு மிகுந்த காலதாமதிற்கு பிறகு மருத்துவ கலந்தாய்வு நடைபெற்றது . நீட்தேர்வு காரணமாக துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வும் தாமதமாகின்றது . துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது .

துணை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வுக்கு மாணவர்கள் பங்கேற்க இன்று முதல் வரதொடங்கியுள்ளனர்.

சார்ந்த பதிவுகள்:

நீட் தேர்வுக்கு கிராமபுற மாணவர்கள் எழுத அரசு என்ன செய்ய போகிறதுநீட் தேர்வுக்கு கிராமபுற மாணவர்கள் எழுத அரசு என்ன செய்ய போகிறது

பிஎஸ்சி நர்சிங் படிக்கும் மாணவர்களுக்கான சேர்கைக்கான விண்ணப்பம் பெறுங்கள்பிஎஸ்சி நர்சிங் படிக்கும் மாணவர்களுக்கான சேர்கைக்கான விண்ணப்பம் பெறுங்கள்

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
here article tell about counselling
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X