பெருநகர சென்னை மாநகரட்சியின் தொற்றுநோய் மருத்துவ மனையில் இரண்டாண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கு மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என பெருநகர சென்னை மாநாகராட்சி ஆனையர் கார்திகேயன் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தகவல்கள் கிடைக்கின்றன .

பெருநகர சென்னை மாநகராட்சி பொதுசுகாதார கட்டுப்பாட்டில் இயங்கும் தொற்றுநோய் மருத்துவமணையின் இரண்டாண்டு துணை மருத்துவ படிப்பான செவிலியர் பயிற்சி 2017- 2018 ஆம் ஆண்டிற்க்கான 40 இடங்கள் சேர்க்கைக்காக வெளியிடப்பட்டுள்ளன .
இப்பயிற்சி வகுப்பில் சேர பெருநகர மாநாகராட்சி பள்ளியில் படித்தவர்களுக்கும் , பெரு நகர மாநகராட்சியில் பணி புரிந்தோர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது . அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் படித்த இளம் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம் . உதவி செவிலியர் பயிற்சிக்கு 12 ஆம் வகுப்பு படித்திருக்க வேண்டும் . ஆகஸ்ட் 16 முதல் 31 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன . காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை விண்ணப்பம் பெறலாம்.
விண்ணப்பகட்டணம் ரூபாய் 50 செலுத்தலாம் , பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் செப்டம்பர் 4 ஆம் தேதிவரை கொடுக்கலாம் . இது தொடர்பான விவரங்களை தொடர்பு கொள்ள 044-2591 2686 என்ற எண்ணை தொடர்புகொண்டு தகவல்களை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளார் .
சார்ந்த பதிவுகள்:


Click it and Unblock the Notifications












