வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது . தமிழ்நாட்டில் 1974 முதல் செயலபட்டு வரும் தூத்துக்குடி துறைமுகம் . அது 2011 ஆம் ஆண்டுமுதல் வ.உ. சிதம்பரம் துறைமுகமாக பெயர் மாற்றப்பட்டு செயல்படுகின்றது . இத்துறைமுகத்தில் வேலைவாய்ப்பிற்கான அறிவிப்பு வெளியிடப்படுள்ளது .
வ.உ.சிதம்பர துறைமுகத்தில் பர்சனல் அஸிஸ்டெண்ட் பணி வேலைக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது . செப்டம்பர் 29குள் விண்ணப்பிக்க இறுதிதேதியாக அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பணியிடமாக கொண்டு செயல்படும் வ.உ.சிதம்பர பிள்ளை பிள்ளை துறை முகத்தில் பரசனல் அஸிஸ்டெண்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம் .
துறைமுகத்தில் வேலைவாய்ப்பு பெற விண்ணப்பத்தாரர் பெற்றிருக்க வேண்டிய கல்வித்தகுதியாக பத்து மற்றும் பிளஸ் 2 படித்திருக்க வேண்டும் . அங்கிகரிக்கப்பட்ட பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் . அல்லது தொலைதூரக்கல்வி படித்து பட்டம் பெற்றிருக்கலாம்.
சம்பளம் , கல்வி, :
வ.உ.சிதம்பரம் துறைமுகத்தில் வேலைவாய்ப்பு பெறுவோர்களுக்கு கொடுக்கப்படும் சம்பளமானது ரூபாய் 16,400 முதல் ரூபாய் 40,500 சம்பளமாக பெறலாம் . விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்களுக்கு வயது வரம்பானது ஆகஸ்ட் 1 ஆம் தேதியுடன் 30 வயதுக்குள் இருக்க வேண்டும் .
துறைமுகத்தில் தேர்ந்தெடுக்கப்படும் பணியாளர்கள் நேரடி தேர்வு மூலமே தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். வ.உ.சிதம்பரம் துறைமுகத்தில் பணியாற்ற விரும்புவோர் விண்ணப்பிக்க கீழ்க்கண்ட முகவரியை பயன்படுத்தவும்
செலயலாளர்,
வ.உ.சிதம்பரம் துறைமுகம்,
நிர்வாகத்துறை அலுவலகம் ,
பாரதிநகர் ,
தூத்துகுடி 628 004
விண்ணப்பிக்க விரும்புவோர் செப்டம்பர் 29க்குள் விண்ணப்பிக்க வேண்டும் . விண்ணப்பிக்க தேவையான விவரங்களை பெற www.vocport.gov.in இணையதளத்தை பயன்படுத்தலாம் .
சார்ந்த பதிவுகள்:
இந்திய நேவியில் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ளது
தேசிய திட்டங்கள் துறையில் வேலைவாய்ப்பு விண்ணப்பிக்க மறக்காதிங்க !!