மத்திய ஆட்சிப்பணி ஆணையம் நடத்தும் வேலைவாய்ப்பு அறிவிக்கையில் பல்வேறு காலிப்பணிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. மத்திய அரசு பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ள காலிப்பணியிடங்கள் மொத்தம் 64 இடங்கள் உள்ளன. நவம்பர் 2 இன்று விண்ணப்பிக்க இறுதிதேதி விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும்.
டெப்புட்டி கண்ட்ரோலர் எக்ஸ்புளோசிவ் பணியிடங்கள் மொத்தம் 17 ஆகும். சைண்டிஸ் ஆஃபிஸர் 3 பேர் தேவைப்படுகிறார். ஸ்பெஸலிஸ்ட் கிரேடு III கார்டியிலஜி பணிக்கு ஒருவர், ஸ்பெஷலிஸ்ட் கிரேடு அஸிஸ்டெண்ட் புரொஃபஸர் சோலியல் மெடிசன், டெபுட்டி டேரக்டர்
போன்ற பல்வேறு பிரிவுகளில் வேலைவாய்ப்பு அறிவிப்புக்கு விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க வயதுவரம்பு 35 வயதுகுள் இருக்க வேண்டும். யூபிஎஸ்சி பணிகளுகேற்ப 15 முதல் 2லட்சம் வரை மாதம் வழங்கப்படும். விண்ணப்பிக்க விருப்பமுள்ளோர் மத்திய அரசின் அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் நவம்பர் 2 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் . விண்ணப்பத்தை அஞ்சலில் அனுப்ப வேண்டும். முழுமையான விவரங்கள் அறிய மத்திய அரசின் இணையதள இணைப்பை இணைத்துள்ளோம்.
யூபிஎஸ்சியின் பல்வேறு பணிகளுக்கான இந்த அறிவிக்கையை அனைவரும் பயன்படுத்தி கொள்ளுங்கள் . யூபிஎஸ்சியின் பல்த்துறை பணிகளுக்கு பொறியியல் பட்டங்கள் , மருத்துவத்துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கவும் இந்த வாய்ப்பை நழுவவிடாதீர்கள் நேர்முகத்தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் அழைக்கப்படுவார்கள்.
மேலும் மத்திய அரசின் நுழைவு தேர்வுகளான நெட்,ஸ்லெட் , செட் போன்ற தேர்வுகளில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
சார்ந்த பதிவுகள்:
இந்திய வான்ப்படையில் பிளஸ்2 மற்றும் ஐடிஐ படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு !!
திருச்சி என்ஐடிடியில் உதவி பேராசியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் !!
இஸ்ரோவில் ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோசிப் பணியிடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு