மத்திய அரசின் கீழ் செயல்பட்டு வரும் துறைகளில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பும் வகையில் யுபிஎஸ்சி சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் யுபிஎஸ்சி-யின் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பூர்த்து செய்து பயணடையலாம்.

காலிப் பணியிடங்கள் :-
பொருளாதார அலுவலர் : 04
இயக்குநர் : 03
விரிவுரையாளர் : 03
மொத்தம் : 10
பொருளாதார அலுவலர்:-
கல்வித் தகுதி : பொருளியில், வணிகவியல் துறைகளில் முதுகலைப் பட்டம்.
வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு
முன் அனுபவம் : 2 ஆண்டுகள்
ஊதியம் : ரூ. 44900 முதல் ரூ.142,400
இயக்குநர்:-
கல்வித் தகுதி : டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், டெக்ஸ்டை புராஸஸிங், டெக்ஸ்டை பொறியியல் உள்ளிட்ட பிரிவுகளில் பிஇ அல்லது பி.டெக் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 50 வயதிற்கு உட்பட்டு
ஊதியம் : ரூ. 78800 முதல்
விரிவுரையாளர் :-
கல்வித் தகுதி : கட்டிடக்கலை உதவியாளர் துறையில் பிஇ, பி.டெக் அல்லது எம்.இ, எம்.டெக் முடித்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு
ஊதியம் : 15,600 முதல் ரூ. 39,100 வரை
தேர்வு செய்யப்படும் முறை : நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : www.upsconline.nic.in என்னும் அதிகாரப் பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பத்தினை ழுர்த்தி செய்ய வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.25, ஆன்லைனிலேயே செலுத்திடலாம்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 2018 செப்டம்பர் 27
இப்பணியிடம் குறித்தான மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பத்தினைப் பெறவும் https://upsconline.nic.in/ora/VacancyNoticePub.php இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












