ஏர் சேப்டி அலுவலர் பிரிவில் வேலை வாய்ப்பு - யுபிஎஸ்சி அறிவிப்பு

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஏர் சேப்டி அதிகாரி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஏர் சேப்டி அதிகாரி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ஏர் சேப்டி அலுவலர் பிரிவில் வேலை வாய்ப்பு - யுபிஎஸ்சி அறிவிப்பு

நிர்வாகம் : சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்

மேலாண்மை : மத்திய அரசு

மொத்த காலிப் பணியிடம் : 16

பணி : ஏர் சேப்டி அதிகாரி

வயது : 35 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏரோனாடிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.25

கட்டணம் செலுத்தும் முறை :

தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : யுபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 13

இப்பணியிடம் குறித்து மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.upsconline.nic.in அல்லது http://www.upsc.gov.in/sites/default/files/AdvtNo-21-2018-Engl.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
UPSC Recruitment 2018 For Air Safety Officer, Scientist 'B' Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X