மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஏர் சேப்டி அதிகாரி பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : சிவில் விமான போக்குவரத்து அமைச்சகம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 16
பணி : ஏர் சேப்டி அதிகாரி
வயது : 35 வயதுக்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தின் மூலமாக ஏரோனாடிக்கல் இன்ஜினியரிங்கில் பட்டப் படிப்பை முடித்தவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.25
கட்டணம் செலுத்தும் முறை :
தேர்ச்சி முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : யுபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 13
இப்பணியிடம் குறித்து மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.upsconline.nic.in அல்லது http://www.upsc.gov.in/sites/default/files/AdvtNo-21-2018-Engl.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.