மத்திய அரசின் பொது சேவைத் துறையான ஒருங்கிணைந்த பாதுகாப்பு சேவைகள் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். யூபிஎஸ்சி-சார்பில் இப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடைபெறும். வருடத்திற்கு இரு பிரிவுகளாக இரண்டு முறை நடத்தப்படும் இத்தேர்விற்குத் தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
முதற்கட்ட தேர்வு:-
அறிவிப்பு : 2018 அக்டோபர் 31
தேர்வு நடைபெறும் நாள் : 2019 பிப்ரவரி 03
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 26
இரண்டாம்கட்ட தேர்வு:-
அறிவிப்பு : 2019 ஜூன் 12
தேர்வு நடைபெறும் நாள் : 2019 செப்டம்பர் 08
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜூலை 08
விண்ணப்பப் படிவம் பெற : www.upsc.gov.in
இப்பணியிடம் குறித்தும், விண்ணப்பப் படிவம், நுழைவுச்சீட்டு உள்ளிட்ட மேலும் விபரங்களை அறிய விரும்புவோர் யூபிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.upsc.gov.in என்னும் லிங்க்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.