8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை!

தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

சென்னையில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தினை நேரடி நியமனத்தின் மூலம் நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

8-வது தேர்ச்சி பெற்றவர்களுக்கு தமிழ்நாடு தகவல் ஆணையத்தில் வேலை!

நிர்வாகம் : தமிழ்நாடு தகவல் ஆணையம்

பணி : அலுவலக உதவியாளர்

மொத்த காலிப் பணியிடம் : 01

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

கல்வித் தகுதி : 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பதாரர்கள் சென்னை மாநகராட்சி எல்லைக்குள் வசிப்பவராக இருத்தல் அவசியம்.

வயது வரம்பு : மேற்கண்ட பணியிடத்திற்கு 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : விண்ணப்பதாரர் தன் சுயவிவரங்கள் மற்றும் தகுதியை வெள்ளைத் தாளில் தட்டச்சு செய்து தமிழ்நாடு தகவல் ஆணைய முகவரியில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnsic.gov.in/pdf/TNIC_OA_Notification_2019.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNSIC Recruitment 2020: Application invited for Office Assistant Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X