மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை!

தமிழ்நாடு மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் காலியாக உள்ள கணக்கு உதவியாளர், திட்ட மேலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

தமிழ்நாடு மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் காலியாக உள்ள கணக்கு உதவியாளர், திட்ட மேலாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாநிலக் குழந்தைகள் பாதுகாப்பு சங்கத்தில் வேலை!

பணி: கணக்கு உதவியாளர் (1)

ஊதியம்: மாதம் ரூ.10,000/-

கல்வித் தகுதி: ப்ளஸ் 2 தேர்ச்சி

பணியின் தன்மை: திட்ட மேலாளர் (1)

ஊதியம்: ரூ.35,000/-

கல்வித் தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு: 40 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்ந்தேடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கக் கடைசித் தேதி : 23-5-2018

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

செயலாளர், ஆணையர்,
மாநில குழந்தை பாதுகாப்பு சங்கம்,
சமூகப் பாதுகாப்பு துறை,
எண்-300, புரசைவாக்கம் நெடுஞ்சாலை,
கெல்லிஸ், சென்னை-10,
தொலைபேசி: 044-264221358

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து தமிழ்நாடு மாநிலக் குழந்தை பாதுகாப்பு சங்க இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNSCPS invites application for Accounts Assistant, programme manager
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X