TNRD Dindigul Recruitment 2022: திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியத்தில் ரூ.50 ஆயிரத்தில் கிளார்க் வேலை..!

திண்டுக்கல் ஊராட்சி ஒன்றியங்களில் கிளார்க் வேலை

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல், குஜிலியம்பாறை, வடமதுரை, வேடசந்தூர், தொப்பம்பட்டி, ஒட்டன்சத்திரம் ஆகிய ஊராட்சி ஒன்றியத்தில், காலியாக உள்ள பணியிடங்களுக்கு ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நிர்வாகம் : ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை(Rural Development and Panchayat Raj Department)

ரூ.50 ஆயிரத்தில் கிளார்க் வேலை...!

மேலாண்மை : மாநில அரசு

காலிப்பணியிடம் மாவட்டம்: திண்டுக்கல்

பணி விவரம்

கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியம்

அலுவலக உதவியாளர் - 4

குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றியம்

அலுவலக உதவியாளர் -3இரவுக்காவலர் - 1

வடமதுரை ஊராட்சி ஒன்றியம்

இரவுக்காவலர் - 1

வேடசந்தூர் ஊராட்சி ஒன்றியம்

அலுவலக உதவியாளர் 3

தொப்பம்பட்டி ஊராட்சி ஒன்றியம்

அலுவலக உதவியாளர் - 2

இரவுக்காவலர் -1

ஒட்டன்சத்திரம் ஊராட்சி ஒன்றியம்

அலுவலக உதவியாளர் - 2

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 12.10.2022

காலிப்பணியிடம் : 2

கல்வி தகுதி

அலுவலக உதவியாளர்

எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்; மிதிவண்டி ஓட்ட தெரிந்தவராக இருக்க வேண்டும்.

இரவுக்காவலர்

எழுத படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.

ஊதியம்

அலுவலக உதவியாளர் : ரூ.15,700-ரூ.50,000

இரவுக்காவலர் : ரூ.15,700 -ரூ.50,000

ரூ.50 ஆயிரத்தில் கிளார்க் வேலை...!

விண்ணப்பிக்கும் முறை/ நிபந்தனைகள்

விண்ணாப்பதாரர்கள் கல்வித்தகுதி, இருப்பிடம், சாதிச்சான்று, முன்னுரிமை சான்று ஆகியவைகளுக்கு ஆதாரம் கண்டிப்பாக இணைக்கப்பட வேண்டும்.

இனசுழற்சி, வயது மற்றும் கல்வித் தகுதியற்ற நபர்களிடமிருந்து வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

ஒவ்வொரு பணியிடத்திற்கும் தகுதியின் அடிப்படையில் தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் காலி பணியிடம் அறிவிக்கப்பட்ட மாவட்டத்திற்குள் வசிப்பவராக இருக்க வேண்டும்.

அரசு விதிகளின்படி இனசுழற்சி முறை பின்பற்றி நியமனங்கள் மேற்கொள்ளப்படும்.

சுயமுகவரியுடன் கூடிய அஞ்சல் வில்லை ரூ.30/- ஒட்டப்பட்ட அஞ்சல் உறை -1 (10x4 Inches Postal Cover) இணைத்து அனுப்பப்பட வேண்டும்.

தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம் மற்றும் தேதி குறித்து நேர்காணல் கடிதம் (Call letter) அனுப்பி வைக்கப்படும்.

காலிப்பணியிடங்கள் குறித்த விவரங்கள், விண்ணப்ப படிவம், தேசிய தொழில் நெறி வழிகாட்டு மைய இணையதள (National Career Service Portal) www.ncs.gov.in மற்றும் dindigul.nic.in என்ற மாவட்ட இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 14.10.2022 பிற்பகல் 5.45 மணிக்குள் ஆணையாளர், தொடர்புடைய ஊராட்சி ஒன்றியம் முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமோ அனுப்ப வேண்டும். காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது.

கிளிக் ப்ளீஸ் ஆல் டீடைல் யூ வில் கெட்...!

https://dindigul.nic.in/notice_category/recruitment/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Employment in District Rural Development Unit: In Dindigul District, Rural Development and Panchayat Unit Vacancies as Office Assistant, Night Watchman, can apply separately for each post on the basis of merit. Applicants must be a resident of the district where the vacancies are announced.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+