தமிழக அரசிற்கு உட்பட்டு செயல்பட்டு வரும் தமிழ்நாடு பொது சேவையில் சேர்க்கப்பட்டுள்ள வழக்குத் துறையில் உதவி அரசு வழக்கறிஞர், கிரேடு- II பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழக அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பின் படி மொத்தம் 50 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
மேலாண்மை : தமிழக அரசு
தேர்வு வாரியம் : தமிழக அரசுப் பணியாளர் தேர்வு வாரியம் (TNPSC)
நிர்வாகம் : தமிழ்நாடு பொது சேவை. வழக்குத் துறை
பணி : Assistant Public Prosecutor
மொத்த காலிப் பணியிடம் : 50
கல்வித் தகுதி:
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பிஎல் பட்டம் தேர்ச்சி பெற்று Bar உறுப்பினராக இருக்க வேண்டும். மேலும் தமிழில் போதுமான அறிவு பெற்றிருப்பது கட்டாயம்.
வயது வரம்பு :
- விண்ணப்பதாரர் 34 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
- அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.
ஊதியம் : ரூ.56,100 முதல் ரூ.1,75,500 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.tnpsc.gov.in அல்லது கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஆன்லைன் வழியிலான இணைய முகவரியின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் இணைய முகவரி : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 25.08.2021 முதல் 24.09.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு (PRELIMINARY EXAM & Main Exam) மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
தேர்வு கட்டணம் :
- பதிவுக் கட்டணம் - ரூ.150
- Preliminary Examination Fee - ரூ.100
- Main Written Examination Fee - ரூ.200
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.tnpsc.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.