தமிழ்நாடு தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள உதவி வேளாண்மை அலுவலர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 24-06-2018-க்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
பதவி: உதவி தோட்டக்கலை அலுவலர்
காலியிடங்கள்: 805
கல்வித் தகுதி: தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் வழங்கப்பட்ட வேளாண்மை அல்லது தோட்டக்கலை டிப்ளமோ சான்றிதழ், அல்லது திண்டுக்கல் காந்தி கிராம ஊரக பயிற்சி மையத்தால் வழங்கப்பட்ட டிப்ளமோ சான்றிதழ், மற்றும் வேளாண்மைத்துறையால் வழங்கப்பட்ட டிப்ளமோ சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு: 30 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்ஸி, எஸ்ஸிஏ, எஸ்டி, எம்பிசி/டிசி, பிசி, பிசிஎம் மற்றும் ஆதரவற்ற விதவைகளுக்கு வயது வரம்பு இல்லை.
சம்பளம்: ரூ.20,600-65,500
விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கடைசித் தேதி: 24-06-2018.
மேலும் விவரங்களுக்கு: இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தைப் பாருங்கள்.
சமூக சேவையில் ஆர்வம் உள்ளவரா நீங்கள்?- உங்களுக்கான படிப்பு இதுதான்!