தமிழ்நாடு வேளாண்மை விரிவாக்கச் சேவையில் காலியாக உள்ள வேளாண்மை அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிடப்பட்டுள்ளது.
இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: வேளாண்மை அதிகாரி
காலி பணியிடங்கள்: 192
வயது வரம்பு: இளநிலை பட்டதாரிகளுக்கு 30, முதுகலை பட்டதாரிகளுக்கு 32
கல்வித் தகுதி: வேளாண்மை துறையில் இளநிலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: ரூ.37700-119500
ஆன்லைனில் விண்ணப்பம் தொடங்கும் தேதி: 03.05.2018
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 02.06.2018
ஆன்லைனில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த கடைசி தேதி: 04.06.2018
மேலும் முழுமையான விவரங்களுக்கு டிஎன்பிஎஸ்சி அல்லது இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக்செய்து அதிகாரபூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.