தோட்டக்கலைத் துறையில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். டிஎன்பிஎஸ்சி மூலம் இப்பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்ச செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை (நவம்பர் 21) கடைசி தேதியாகும்.
மேலாண்மை : தமிழக அரசு
நிர்வாகம் : தோட்டக் கலைத் துறை
மொத்த காலிப் பணியிடம் : 175
பணியிட விபரம்:-
- தோட்டக் கலை அதிகாரி : 101
- உதவி இயக்குநர் : 74
கல்வித் தகுதி:-
- தோட்டக் கலை அதிகாரி : பி.எஸ்சி தோட்டக்கலை
- உதவி இயக்குநர் : எம்.எஸ்சி தோட்டக்கலை
வயது வரம்பு:-
30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்
ஊதியம்:-
- தோட்டக் கலை அதிகாரி : ரூ.37,700 முதல் ரூ.1,19,500 வரை
- உதவி இயக்குநர் : ரூ. 56,100 முதல் ரூ. 1,77,500 வரை
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் வாயிலாக
விண்ணப்பிக்க வேண்டிய இணையதளம் : www.tnpsc.gov.in
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் : ரூ.150
தேர்வுக் கட்டணம் : ரூ.150
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 21.11.2018
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அரிய http://www.tnpsc.gov.in/notifications/2018_29_notyfn_adhho.pdf?fbclid=IwAR216dqXoQTdmaIBZzfKwSAqwdCE6X311Mqupeklgq4bWjV7nlyQu953Pvw அல்லது www.tnpsc.gov.in ஆகிய லிங்குகளை கிளிக் செய்யவும்.
2.O எல்லாம் வேண்டாம் சர்கார்' தான் வேணும்!' - குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றிய ஆட்சியர்!