தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அரசுத் துறையில் காலியாக உள்ள ஏர் கன்டிசனிங் மற்றும் எரிவாயு ஆலைப் பிரிவில் தொழில்நுட்ப உதவியாளர் பணிக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடங்களுக்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம்.
காலிப் பணியிடம் : 02
மேலாண்மை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
நிர்வாகம் : தமிழக அரசு
பணி : தொழில்நுட்ப உதவியாளர்
(ஏர் கன்டிசனிங் மற்றும் எரிவாயு ஆலைப் பிரிவு)
கல்வித் தகுதி : டிப்ளமோ இயந்திர பொறியியல்
வயது வரம்பு : 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.
(அரசு விதிமுறைப் படி பிரிவிற்கு ஏற்ப தளர்வுகள் உண்டு)
ஊதியம் : ரூ.20,600 முதல் ரூ.65,500
விண்ணப்பிக்கும் முறை : இப்பணியிடங்களில் சேர விருப்பமும் தகுதியும் உடையவர்கள் டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப் பூர்வ இணையதளமான http://www.tnpscexams.in/ லிங்க்கை கிளிக் செய்யவும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150
தேர்வுக் கட்டணம் : ரூ.150
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 28
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
தேர்வு மைய எண் :
சென்னை - 0100
மதுரை - 1000
கோயம்புத்தூர் - 0200
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/notifications/2018_22_notyn_tech_asst.pdf லிங்க்கை கிளிக் செய்யவும்.