தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள வரைவாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 53 காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியும், விருப்பமும் உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
நிர்வாகம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
வேலை : தமிழக அரசு வேலை
பணியின் பெயர் : வரைவாளர் கிரேடு III
மொத்த காலிப் பணியிடம் : 53
கல்வித் தகுதி : உயர்கல்வியுடன் டிப்ளமோ
முன்அனுபவம் : டிப்ளமோ முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது கட்டிடக்கலை துறை பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு
ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ. 1,12,400 வரை
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்
அறிவிப்பு : http://www.tnpsc.gov.in
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 28 வரை
விண்ணப்பக் கட்டணம் : ரூ.150
கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலமாக
தேர்வுக் கட்டணம் : ரூ.150
தேர்வு நடைபெறும் மையங்கள் : சென்னை, கோவை, மதுரை
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும் http://www.tnpsc.gov.in/notifications/2018_30_notyfn_Draughtsman_Grade_III.pdf அல்லது http://www.tnpsc.gov.in என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.