டிப்ளமோ முடித்திருந்தால் ரூ.1.12 லட்சத்தில் தமிழக அரசு வேலை!

தமிழ்நாடு நகரம் மற்றும் திட்டமிடல் துறையில் காலியாக உள்ள வரைவாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசுத் துறையில் காலியாக உள்ள வரைவாளர் பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 53 காலிப் பணியிடம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தகுதியும், விருப்பமும் உடையவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

டிப்ளமோ முடித்திருந்தால் ரூ.1.12 லட்சத்தில் தமிழக அரசு வேலை!

நிர்வாகம் : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்

வேலை : தமிழக அரசு வேலை

பணியின் பெயர் : வரைவாளர் கிரேடு III

மொத்த காலிப் பணியிடம் : 53

கல்வித் தகுதி : உயர்கல்வியுடன் டிப்ளமோ

முன்அனுபவம் : டிப்ளமோ முடித்து 3 ஆண்டுகள் பணி அனுபவம் அல்லது கட்டிடக்கலை துறை பயின்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு

ஊதியம் : ரூ.35,400 முதல் ரூ. 1,12,400 வரை

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன்

அறிவிப்பு : http://www.tnpsc.gov.in

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 நவம்பர் 28 வரை

விண்ணப்பக் கட்டணம் : ரூ.150

கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைன் மூலமாக

தேர்வுக் கட்டணம் : ரூ.150

தேர்வு நடைபெறும் மையங்கள் : சென்னை, கோவை, மதுரை

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவம் பெறவும் http://www.tnpsc.gov.in/notifications/2018_30_notyfn_Draughtsman_Grade_III.pdf அல்லது http://www.tnpsc.gov.in என்னும் லிங்குகளை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TNPSC Jobs 2018: Apply Online for 53 Draughtsman Grade III Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X