டிஎன்பிஎஸ்சி தேர்வை எழுதுவோர்க்கு நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு நன்றாக படிக்கவும் தேர்வில் வெற்றி பெற நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பு கொடுத்துள்ளோம். தேர்வில் வெற்றி பெற கேள்வி தொகுப்புகளை தொடர்ந்து பயிற்சி செய்யவும்.
1 ஜல்லிக்கட்டு போராட்டத்தில் நிகழ்ந்த வன்முறையை விசாரிக்க நியமிக்கப்பட்ட ஒரு நபர் கமிஷன்
விடை: ராஜேஸ்வரன்
2 நாட்டியேலேயே சிசேரியன் மூலம் குழந்தை பெறுவதில் தமிழகம் எத்தனையாவது இடம்
விடை: இரண்டாமிடம்
3 கடனா நதி அணை அமைந்துள்ள மாவட்டம்
விடை: திருநெல்வேலி ( ஆழ்வார்குறிச்சி)
4 நியூ வோல்டு வெல்த் அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில் நாட்டிலேயே பணக்கார நகரம்
விடை: மும்பை
5 நாட்டிலேயே முதன்முறையாக பாலியல் குற்றவாளிகள் குறித்து எந்த அரசு விரைவில் வெளியிட உள்ளது
விடை: கேரளா
6 இந்தியாவில் முதல் மலை மிதிவண்டி சாலை எங்கு தொடங்கப்பட்டுள்ளது
விடை: டார்ஜிலிங்
7 பாலீத்தீன் பயன்பாட்டை மாநிலம் முழுவதும் தடைசெய்வதாக அறிவித்துள்ள மாநிலம்
விடை: ஜார்கண்ட்
8 அரசு தனியார் பள்ளிகளில் சூரிய சோலார் சகதியை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ள நாடு
விடை: ஹரியானா
9 நாட்டில் வேலைவாய்ப்பை அதிகரிப்பது குறித்து மத்திய அரசு லிங்கிடு இன் நிறுவனத்துடன் இணைந்து மத்திய அரசு செயல்படுத்த இருக்கும் திட்டம்
விடை: புராஜெக்ட் சங்கம்
10 சாத்தியா ரிசோர்ஸ் கிட் என்பது யாது
விடை: மாணவர்கள் குழந்தைகளுக்கு கொடுக்க புத்தகங்கள் அடங்கிய பரிசு பொருட்கள் ஆகும்
11 ICGS AYUSH என்ற திட்டத்தின் நோக்கம் என்ன
விடை: இந்திய கப்பல் படையில் சேர்க்கப்பட்டுள்ள கடலோர பாதுகாப்பு கப்பல் ஆகும்
சார்ந்த பதிவுகள்:
நடப்பு நிகழ்வுகளின் தொகுப்பை படிக்கும்பொழுது தேர்வு வெற்றி உறுதியாகும்
நடப்பு நிகழ்வுகள் கரைக்கட்டா படிங்கப்பா பாஸ் ஆகலாம் !!
டிஎன்பிஎஸ்சியின் அடுத்தடுத்த தேர்வுக்கான அறிவிப்புகள் வரபோகுது நல்லா படியுங்க தேர்வர்களே!