தமிழ்நாடு பொது சார்புநிலை சேவைத் துறையில் காலியாக உள்ள காப்பாளர் பணியிடத்தினை நிரப்பிட ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு பொது சார்புநிலை சேவை
மேலாண்மை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்
பணி : காப்பாளர்
மொத்த காலிப் பணியிடம் : 04
கல்வித் தகுதி : எம்.எஸ்சி தாவரவியல், எம்.எஸ்சி உயிரியல், எம்.எஸ்சி புவியியல்
வயது வரம்பு : 18 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.36,700 முதல் ரூ.1,16,200 வரையில்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://www.tnpsc.gov.in/Notifications/2019_06_Notifyn_Curator.pdf
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.tnpsc.gov.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு
விண்ணப்பக் கட்டணம் : ரூ.150
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 24.02.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.tnpsc.gov.in/Notifications/2019_06_Notifyn_Curator.pdf அல்லது http://tnpscexams.in/ என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.