திருச்சியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பேராசிரியர் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 23 பேராசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.
நிர்வாகம் : தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : உதவிப்பேராசிரியர்
மொத்த காலிப் பணியிடம் : 23
பணி மற்றும் பணியிட விபரங்கள்:-
- பேராசிரியர் (சட்டம்) - 2
- இணைப் பேராசிரியர் (சட்டம்) - 4
- உதவிப் பேராசிரியர் (சட்டம்) - 12
- உதவிப் பேராசிரியர் (ஆங்கிலம்) - 1
- உதவிப் பேராசிரியர் (பொருளாதாரம்) - 1
- உதவிப் பேராசிரியர் (வரலாறு) - 1
- உதவி நூலகர் - 1
- இணை நூலகர் - 1
வயது வரம்பு மற்றும் கல்வித் தகுதி ஆகியவற்றை https://tnnlu.ac.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் காணவும்.
விண்ணப்பிக்கும் முறை : https://tnnlu.ac.in என்னும் இணையதளத்தில் விண்ணப்பப் படிவத்தினைப் பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை அஞ்சல் வழியாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Vice Chancellor, Tamil Nadu National Law University, Dindigul Main Road, Navalurkuttappattu, Tiruchirappalli - 620 027.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 25 செப்டம்பர் 2019
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் : இங்கே கிளிக் செய்யவும்.