தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் இந்து அறக்கட்டளைத் துறையில் காலியாக உள்ள ஓட்டுநர், கண்டக்டர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.58 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு 8-வது தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. தகுதியும், விருப்பமும் உடையோர் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
மேலாண்மை : தமிழக அரசு
துறை : இந்து அறக்கட்டளைத் துறை
பணியிடம் :
- அருள்மிரு மாரியம்மன் திருக்கோயில், இருக்கண்குடி
- சிவன்மலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், காங்கயம்
பணி : ஓட்டுநர், நடத்துனர், தட்டச்சர் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி :
- 8, 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் பட்டம் பெற்றவர்கள் வரையில் விண்ணப்பிக்கலாம்.
- தமிழில் நன்கு பேச, எழுதத் தெரிந்திருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 18 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.18,500 முதல் ரூ.58,600
விண்ணப்பிக்கும் முறை : பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை கீழே இணைக்கப்பட்டுள்ள முகவரிக்கு 06.08.2021 ம2ம் 09.08.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :
அருள்மிரு மாரியம்மன் திருக்கோயில், இருக்கண்குடி,
உதவி ஆணையர், செயல் அலுவலர்,
சாத்தூர் வட்டம், விருதுநகர் மாவட்டம் - 626202
சிவன்மலை அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில், காங்கயம்
விண்ணப்பக் கட்டணம் - ரூ.100
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள் அறிவிப்பினைக் காணவும்.