10-வது முடித்திருந்தால் ரூ.50 ஆயிரம் சம்பளம்..! அதுவும் தமிழக அரசில்..!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் வழக்காடல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் வழக்காடல் துறையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பித்து வேலை வாய்ப்பினை பெறலாம்.

10-வது முடித்திருந்தால் ரூ.50 ஆயிரம் சம்பளம்..! அதுவும் தமிழக அரசில்..!

பணி : அலுவலக உதவியாளர்

காலிப் பணியிடம் : 28

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி

கூடுதல் தகுதி : இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : 01.07.2018 தேதியின்படி 18 முதல் 30 வயதிற்கு உட்பட்டு

(அரசு விதிமுறைப்படி எஸ்.சி, எஸ்.டி விண்ணப்பதாரர்களுக்கு வயதுவரம்பு தளர்வு உண்டு)

ஊதியம் : ரூ.15,700 முதல் ரூ.50000 ஆயிரம் வரை / மாதம்

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : பூர்த்தி செய்த விண்ணப்பத்தினை "அரசு தலைமை வழக்குரைஞர், அரசு தலைமை வழக்குரைஞர் அலுவலகம், உயர்நீதிமன்றம், சென்னை - 600 104" என்ற முகவரிக்கு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 2018 அக்டோபர் 22

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களுக்கு www.tn.gov.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதள முகவரியை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
TN Litigation Department Recruitment 2018 – Apply Offline for 28 Office Assistant Jobs www.tn.gov.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X