தமிழ்நாடு வனத்துறையில் காலியாக உள்ள இரண்டாம் தர ஆசிரியர் பணியிடத்தினை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 10ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
பணியிடம் : தமிழ்நாடு வனத்துறை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : இரண்டாம் தர ஆசிரியர்
மொத்த காலிப் பணியிடம் : 33
கல்வித் தகுதி : பி.எட், பி.ஏ, பி.எஸ்சி, டிடி.எட்
முன் அனுபவம் : தேவை இல்லை
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://drive.google.com/file/d/1q8PnIoKS4sgLzTNwv4jqI0F4TjrQu_6Q/view
ஊதியம் : ரூ.26,000
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பப் படிவ மாதிரியினை திருவண்ணாமலை கோட்ட மாவட்ட வன அலுவலகத்தில் இருந்து பெற்று அதனைப் பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : மாவட்ட வன அலுவலர், திருவண்ணாமலை வனக்கோட்டம், திருவண்ணாமலை மாவட்டம் - 606601.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 10.01.2019 தேதிக்குள் விண்ணப்பப் படிவம் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://drive.google.com/file/d/1q8PnIoKS4sgLzTNwv4jqI0F4TjrQu_6Q/view என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.