இந்தியாவின் மாபெரும் வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியில் வேலைவாய்ப்பு. பொதுத் துறை வங்கியான பாரத் ஸ்டேட் வங்கியில் 21 சிறப்பு அதிகாரி பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து ஆன்லைன் விண்ணப்பம் பெறலாம் . எஸ்பிஐ வங்கியில் வருடா வருடம் சிறப்பு அதிகாரி, புரோபெஸனரி அதிகாரி, கிளார்க் பணியிடங்கள் நிரப்படுவது வழக்கமாகும் . இந்தாண்டுக்கான எஸ்பிஐ பணியிக்கான அறிவிப்புகள் படிப்படியாக வெளியிடப்படுகிறது .
பொறியியல் துறையில் பிஇ, பிடெக், எம்பிஏ, முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவார். வயது வரம்பு 45க்குள் இருக்க வேண்டும் . விண்ணப்ப கட்டணம் ரூபாய் 600 ஆகும் . விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் செலுத்தலாம் . பின்வரும் இணையத் தளம் மூலம் விண்ணப்பிக்க்லாம் www.sbi.co.in.
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி ஆகஸ்ட் 10 ஆகும். ஆகவே தகுதியும் விருப்பம் உடையோர் விண்ணப்பிக்கலாம் . மேலும் விவரங்களை அறிய இணையத்தளத்தை பயன்படுத்தலாம் .
இந்தியாவின் முக்கிய வங்கியான எஸ்பிஐ வங்கி வேலை வாய்ப்பு அறிவிப்பு வங்கி பணியில் பணியாற்ற காத்திருப்பவர்களுக்கு நல்ல வாய்ப்பாகும் . நல்ல சம்பளத்துடன் நாடு முழுவதும் பணிபுரியும் வாய்ப்பு கிடைக்கும்போது இதனை பயன் படுத்த வேண்டும் . எஸ்பிஐ பணிவாய்ப்பு கிடைக்கும் போது பயன்படுத்த வேண்டும் . எஸ்பிஐ சிறப்பு அதிகாரி பணிவாய்ப்பு கணினித்துறைக்கான அழைப்பு ஆகும் . தேர்வுக்கான கேள்வியும் கணினித்துறியயில் இருந்து கேட்கப்படும் . வங்கி பணிக்கு தயாராவோர்கள் அதுகுறித்து அறிதல் நலமாகும் .
சார்ந்த பதிவுகள்:
பொதுத்துறை வங்கியில் வேலைவாய்ப்பு அதிகார பூர்வ அறிவிப்பு வெளியீடு
எஸ்பிஐ வங்கியில் மேனேஜெர் பதவிகள் நிரப்பபட வேண்டி அறிவுப்பு
நபார்டு வங்கியில் அதிகாரி பணிகள்...108 காலியிடங்கள்.. உடனே விண்ணப்பியுங்கள்