தென்னக ரயில்வே பிரிவில் பயிற்சியுடன் கூடிய பணியிடங்களை நிரப்ப ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். மொத்தம் 4,210 பயிற்சியுடன் கூடிய பணியிடங்கள் திருச்சி மற்றும் மதுரையில் உள்ளிட்ட பகுதிகளில் அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.
பணியிடம் : தென்னக ரயில்வே
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடம் : 4,210
கல்வித் தகுதி :
- குறைந்தபட்சம் 50 சதவிகித மதிப்பெண்களுடன் பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- ஐ.டி.ஐ துறையில் தொடர்புடைய டிரேடு பிரிவு பயின்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 15 முதல் 24 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ.100 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக
விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : https://iroams.com/Apprentice/recruitmentIndex
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2019 ஜனவரி 13
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://iroams.com/Apprentice/recruitmentIndex என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்ய வேண்டும்.