10-வது தேர்ச்சியா? தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் ஊக்கத்தொகையுடன் வேலை

தென் கிழக்கு மத்திய ரயில்வே பிரிவில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

By Saba

தென் கிழக்கு மத்திய ரயில்வே பிரிவில் காலியாக உள்ள அப்ரண்டிஸ் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தம் 313 காலியிடங்களுக்கு 10-வது தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10-வது தேர்ச்சியா? தென் கிழக்கு மத்திய ரயில்வேயில் ஊக்கத்தொகையுடன் வேலை

நிர்வாகம் : தென் கிழக்கு மத்திய ரயில்வே

பணி : அப்ரண்டிஸ்

மொத்த காலிப் பணியிடம் : 313

கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக https://secr.indianrailways.gov.in/ என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 29.08.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : தகுதி பட்டியல் மற்றும் மருத்துவ பரிசோதனை மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.100

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://103.229.25.252:8080/ACTNGP2019/subjectInfo.aspx என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
South East Central Railway SECR Recruitment 2019: 313 Vacancies Notified for Apprentice Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X